கண்மாயில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை சக்கிமங்கலம் கண்மாயில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பகுதியில் உள்ள சௌராஷ்டிரா காலனியைச் சேர்ந்த 5 சிறுவர்கள்…

View More கண்மாயில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

புதுச்சேரியில் 10 பேருக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பாதிப்பு

புதுச்சேரியில் குழந்தைகளிடம் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து பரவி வரும் நிலையில் பெரியவர்களுக்கும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் மத்தியில்…

View More புதுச்சேரியில் 10 பேருக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பாதிப்பு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரிப்பு: நீதிபதிகள் வேதனை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், அவருக்கு…

View More குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரிப்பு: நீதிபதிகள் வேதனை

“தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு”

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 2020இல் 4,338 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை, 39.8 சதவீதம் அதிகரித்து, 2021…

View More “தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு”

குழந்தைகள் மீது அழுத்தத்தை திணிக்க கூடாது – அமைச்சர் கீதா ஜீவன்

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் விடுதிகளை ஆய்வு செய்யும் பணிகள் ஒரிரு நாட்களில் தொடங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.   உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி…

View More குழந்தைகள் மீது அழுத்தத்தை திணிக்க கூடாது – அமைச்சர் கீதா ஜீவன்

“நானும் ஆட்சியராவேன்” என்று கூறிய சிறுவனை புத்தகம் வழங்கி பாராட்டிய ஆட்சியர்

நானும் உங்களைப் போல் வருவேன் என கூறிய சிறுவனை பாராட்டி, புத்தகத்தை பரிசாக வழங்கினார் மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவை சேர்ந்த நடராஜன் – பத்திரகாளி தம்பதியின் மகன் ரோஹித் ஷர்மா. அங்குள்ள ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் 6வது படிக்கும் இந்த சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியராக வேண்டுமென்பதே கனவு.…

View More “நானும் ஆட்சியராவேன்” என்று கூறிய சிறுவனை புத்தகம் வழங்கி பாராட்டிய ஆட்சியர்

மதுரை ஆதரவற்றோர் முகாமில் மாயமான குழந்தைகள் உயிருடன் மீட்பு

மதுரை ஆதரவற்றோர் முகாமில் காணாமல் போன குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் இதயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லம்…

View More மதுரை ஆதரவற்றோர் முகாமில் மாயமான குழந்தைகள் உயிருடன் மீட்பு