உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் மருந்து உற்பத்தி நிறுவனத்தைச் சேர்ந்த 3 ஊழியர்கள் 2 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் செயல்படும் ‘மேரியன்…
View More இருமல் மருந்தில் கலப்பட புகார் – நொய்டா நிறுவனத்தில் 5 பேர் கைது!CoughSyrup
18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகளை நிறுத்த அதிரடி உத்தரவு
உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் அனைத்து மருந்து தயாரிப்புகளையும் நிறுத்துமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல்…
View More 18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகளை நிறுத்த அதிரடி உத்தரவுஉஸ்பெகிஸ்தான் : இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழப்பு
உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மற்றும் சளி…
View More உஸ்பெகிஸ்தான் : இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழப்பு