நள்ளிரவில் திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை – தனிப்படையினர் பத்திரமாக மீட்பு!

சென்னையைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தை திருமலை திருப்பதியில் நள்ளிரவில் கடத்தப்பட்ட நிலையில், தனிப்படையினர் குழந்தையை 10 மணி நேரத்தில் மீட்டுள்ளனர். திருவண்ணாமலையை சொந்த ஊராக கொண்ட சந்திரசேகர், மீனா ஆகியோர் தற்போது சென்னையில் வசித்து…

View More நள்ளிரவில் திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை – தனிப்படையினர் பத்திரமாக மீட்பு!

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பெற்றோர் ? மம்மி மம்மி என கதறிய மகள் ! பதற வைக்கும் வைரல் வீடியோ

மும்பை கடற்கரையில் பெண் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து பாறையில் அமர்ந்து, ஆபத்து தெரியாமல் அலையுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தீடீரென அந்த பெண்ணை கடல் அலை இழுத்து சென்றதோடு, கரையில் இருந்த அவரது…

View More கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பெற்றோர் ? மம்மி மம்மி என கதறிய மகள் ! பதற வைக்கும் வைரல் வீடியோ

விபத்தில் சிக்கி காட்டில் தொலைந்த 4 குழந்தைகள்: 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு!

கொலம்பியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி, தொலைந்துபோன 4 பழங்குடியின குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த மாதம் 4 சிறுவர்கள் உட்பட 6 பயணிகள்…

View More விபத்தில் சிக்கி காட்டில் தொலைந்த 4 குழந்தைகள்: 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு!

ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடியை வழங்கிய BTSன் ஜங்கூக்…!

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடி கோடியை BTS உறுப்பினர் ஜங்கூக் வழங்கியுள்ளார். உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் தென்கொரியாவைச் சேர்ந்த BTS-ம் ஒன்று. ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப்,…

View More ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடியை வழங்கிய BTSன் ஜங்கூக்…!

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம்செய்வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம்…

View More பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம்செய்வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்று “பகாசூரன்” சொல்வது சரியா?

ஒரு குழந்தைக்கு பெற்றோரை விட சிறந்த வழிகாட்டி இருக்க முடியாது. அதே சமயம் அக்குழந்தையின் கைகளை அதன் பெற்றோர் விடாது கெட்டியாய் பிடித்துக் கொண்டால்.. அந்த பிடி இருகி அக்குழந்தையையே காயப்படுத்தினால்… அந்த காயம்…

View More பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்று “பகாசூரன்” சொல்வது சரியா?

புகைத்தடை சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பள்ளிகளுக்கு அருகே புகைப்பது அதிகரித்திருப்பதால் பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற புகைத் தடைச் சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

View More புகைத்தடை சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பள்ளி மாணவர் சேர்க்கையில் உச்சத்தைத் தொட்ட இந்தியா – ஆய்வில் புதிய தகவல்

பள்ளிகளில் கற்றல் முடிவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆண்டு கல்வி நிலை அறிக்கை (ASER), நேற்று வெளியிடப்பட்டது. இது நாட்டின் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்களின் நிலையைப் படம்பிடித்து காட்டும் ஒரு முக்கிய தேசிய…

View More பள்ளி மாணவர் சேர்க்கையில் உச்சத்தைத் தொட்ட இந்தியா – ஆய்வில் புதிய தகவல்

உஸ்பெகிஸ்தான் : இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழப்பு

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மற்றும் சளி…

View More உஸ்பெகிஸ்தான் : இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழப்பு

வீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை – உயர்நீதிமன்றம்

வீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த யுவராஜ் என்ற மாணவன், கடந்த…

View More வீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை – உயர்நீதிமன்றம்