காஸாவில் வாழும் பாலஸ்தீனர்களின் ஒரு நாளுக்கான சராசரி உணவு என்பது வெறும் 2 ரொட்டித் துண்டுகள் மட்டுமே என ஐநா உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர்…
View More காஸாவில் தினமும் 2 ரொட்டித் துண்டுகளே உணவு – ஐநா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!children
“இஸ்ரேல் – ஹமாஸ் போரின் அழிவு; நீங்கள் பார்ப்பது 5% தான்!” – போர்க்களத்தில் சிக்கியுள்ள எகிப்திய பெண் கதறல்!!
இஸ்ரேல், ஹமாஸ் போரின் அழிவுகளில் 5 சதவிகிதம் மட்டுமே நீங்க பார்க்கிறீர்கள்; வெளியுலக பார்வைக்கு வராத பேரழிவுகள் ஏராளம் என்று அங்கு சிக்கியுள்ள எகிப்திய பெண்ணின் கதறல் காண்போரை உலுக்கச் செய்கிறது. போர் ஆரம்பித்தது…
View More “இஸ்ரேல் – ஹமாஸ் போரின் அழிவு; நீங்கள் பார்ப்பது 5% தான்!” – போர்க்களத்தில் சிக்கியுள்ள எகிப்திய பெண் கதறல்!!கடும் போரில் இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் – சுகாதாரப் பேரழிவின் விளிம்பில் காஸா!
காஸாவுக்குள் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினரும், அங்குள்ள ஹமாஸ் படையினரும் கடுமையான சண்டையில் ஈடுபட்டனர். காஸா சுகாதாரப் பேரழிவின் விளிம்பில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய…
View More கடும் போரில் இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் – சுகாதாரப் பேரழிவின் விளிம்பில் காஸா!இஸ்ரேல் ராணுவம் காஸாவுக்குள் முன்னேற்றம்!
இஸ்ரேல் ராணுவம் காஸா எல்லைக்குள் தனது தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தி மேலும் முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து பேரழிவைச் செய்தனர். இதில் சுமார்…
View More இஸ்ரேல் ராணுவம் காஸாவுக்குள் முன்னேற்றம்!காஸாவில் 3,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3,320 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.…
View More காஸாவில் 3,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!நாகர்கோவிலில் விஜயதசமி நாள் விசேஷம் – கல்வி துவங்கிய குழந்தைகள்..!
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆலயங்களில் குழந்தைகளுக்கு முதல் முதலாக கல்வி புகட்டும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. விஜயதசமியை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆலயங்களில் குழந்தைகளுக்கு…
View More நாகர்கோவிலில் விஜயதசமி நாள் விசேஷம் – கல்வி துவங்கிய குழந்தைகள்..!நள்ளிரவில் திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை – தனிப்படையினர் பத்திரமாக மீட்பு!
சென்னையைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தை திருமலை திருப்பதியில் நள்ளிரவில் கடத்தப்பட்ட நிலையில், தனிப்படையினர் குழந்தையை 10 மணி நேரத்தில் மீட்டுள்ளனர். திருவண்ணாமலையை சொந்த ஊராக கொண்ட சந்திரசேகர், மீனா ஆகியோர் தற்போது சென்னையில் வசித்து…
View More நள்ளிரவில் திருப்பதி பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை – தனிப்படையினர் பத்திரமாக மீட்பு!கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பெற்றோர் ? மம்மி மம்மி என கதறிய மகள் ! பதற வைக்கும் வைரல் வீடியோ
மும்பை கடற்கரையில் பெண் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து பாறையில் அமர்ந்து, ஆபத்து தெரியாமல் அலையுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தீடீரென அந்த பெண்ணை கடல் அலை இழுத்து சென்றதோடு, கரையில் இருந்த அவரது…
View More கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட பெற்றோர் ? மம்மி மம்மி என கதறிய மகள் ! பதற வைக்கும் வைரல் வீடியோவிபத்தில் சிக்கி காட்டில் தொலைந்த 4 குழந்தைகள்: 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு!
கொலம்பியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி, தொலைந்துபோன 4 பழங்குடியின குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த மாதம் 4 சிறுவர்கள் உட்பட 6 பயணிகள்…
View More விபத்தில் சிக்கி காட்டில் தொலைந்த 4 குழந்தைகள்: 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு!ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடியை வழங்கிய BTSன் ஜங்கூக்…!
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடி கோடியை BTS உறுப்பினர் ஜங்கூக் வழங்கியுள்ளார். உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் தென்கொரியாவைச் சேர்ந்த BTS-ம் ஒன்று. ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப்,…
View More ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.6.20 கோடியை வழங்கிய BTSன் ஜங்கூக்…!