சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட101 புதிய அறிவிப்புகள்..!

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக சென்னை மாநகரில் ரூ.5 கோடியில் செலவில் 3 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு இன்று…

View More சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட101 புதிய அறிவிப்புகள்..!

5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு!

பொன்னமராவதியில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஐந்து வயதுக்கு மேலுள்ள குழந்தைகளை பெற்றோர்கள் அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் ஐந்து…

View More 5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு!

பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்று “பகாசூரன்” சொல்வது சரியா?

ஒரு குழந்தைக்கு பெற்றோரை விட சிறந்த வழிகாட்டி இருக்க முடியாது. அதே சமயம் அக்குழந்தையின் கைகளை அதன் பெற்றோர் விடாது கெட்டியாய் பிடித்துக் கொண்டால்.. அந்த பிடி இருகி அக்குழந்தையையே காயப்படுத்தினால்… அந்த காயம்…

View More பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்று “பகாசூரன்” சொல்வது சரியா?

குழந்தைகளுடன் ஒரு மணி நேரம் செலவிடுங்கள் – வேண்டுகோள் விடுக்கும் அமைப்பு

குடும்ப உறவுகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில், வரும் 20 ஆம் தேதி  மின்னணு கருவிகளைக் (Gadget Free Hour) கைவிட்டு, ஒரு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிடுமாறு வேண்டுகோள விடுக்கப்பட்டுள்ளது. பேரண்ட்சர்க்கிள்  என்ற அமைப்பு முதன்முதலாக…

View More குழந்தைகளுடன் ஒரு மணி நேரம் செலவிடுங்கள் – வேண்டுகோள் விடுக்கும் அமைப்பு

’விட்றாதீங்கப்பா’ என்று கதறுவது மனதிற்குள் ஒலிக்கிறது’: முதலமைச்சர் உருக்கம்

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத் தொடர்ந்து அவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும் போது அவமானமாக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில் கூறியிருப்பதாவது:…

View More ’விட்றாதீங்கப்பா’ என்று கதறுவது மனதிற்குள் ஒலிக்கிறது’: முதலமைச்சர் உருக்கம்

ஆப்கனை விட்டு வெளியேறுபவர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கும் மக்கள்: காபூலில் சோகம்

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் பொதுமக்கள், தங்கள் குழந்தைகளாவது உயிர் பிழைக்கட்டும் என விமானத்தில் செல்லும் நபர்களிடம் கொடுத்தனுப்பும் கண்ணீர் காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ் தான்…

View More ஆப்கனை விட்டு வெளியேறுபவர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கும் மக்கள்: காபூலில் சோகம்

47 பச்சிளம் குழந்தைகளுக்குப் பாதிப்பில்லை!

சென்னை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவமனையிலிருந்த 47 பச்சிளம் குழந்தைகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று…

View More 47 பச்சிளம் குழந்தைகளுக்குப் பாதிப்பில்லை!