தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம்…
View More தேர்தல் ஆணையத்தில் நாதக புகார் மனு அளித்தது ஏன்? – சீமான் விளக்கம்campaign
’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழே ஆட்சி செய்யும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் ’தமிழைத் தேடி’ என்ற விழிப்புணர்வு பயணத்தை இன்று தொடங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ’தமிழைத் தேடி’ என்ற பெயரில் விழிப்புணர்வு…
View More ’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இன்று ஓய்கிறது முதற்கட்ட பரப்புரை
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட தேர்தல் பரப்புரை இன்று முடிவடைகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப் புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி…
View More ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இன்று ஓய்கிறது முதற்கட்ட பரப்புரைகொரோனா அதிகரிக்கும் சூழலில் பெரிய பேரணிகள் நடத்த வேண்டுமா? ராகுல் காந்தி
மேற்வங்கு மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால், அங்கு நடைபெறவிருந்த காங்கிரஸ் பேரணியை, எம்பி ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. 5வது கட்ட தேர்தல்…
View More கொரோனா அதிகரிக்கும் சூழலில் பெரிய பேரணிகள் நடத்த வேண்டுமா? ராகுல் காந்திஇன்று மாலை முடிவடைகிறது வேளச்சேரி தேர்தல் பிரச்சாரம்!
சென்னை வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கும் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக – காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை, வேளச்சேரி தொகுதியில் உள்ள 92-ம் எண் வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரத்தை…
View More இன்று மாலை முடிவடைகிறது வேளச்சேரி தேர்தல் பிரச்சாரம்!நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் பிரச்சாரம்!
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை, முதல்முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார். திருவள்லூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில், தேமுதிக வேட்பாளர் கே.எம்.டில்லியை ஆதரித்தும், அமமுக பொன்னேரி தொகுதி வேட்பாளர் பொன்.ராஜாவை ஆதரித்தும், வேனில்…
View More நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் பிரச்சாரம்!விவசாயி மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி தேர்தலில் வெற்றி பெற்றால் 70 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயி ஒருவர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு ஏற்படும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். நாமக்கல்…
View More விவசாயி மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ்!தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பரப்புரை மேற்கொள்ள அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி வரும் 23-ம் தேதி தமிழகம் வருகிறார். சேலம் வரும் ராகுல்காந்தி மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக திமுக…
View More தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தேர்தல் பரப்புரை!
பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழகா வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் மலர் தூவி…
View More பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தேர்தல் பரப்புரை!7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது: முதல்வர்!
7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தருமபுரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவப்…
View More 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது: முதல்வர்!