நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
View More “தாலியை கழற்ற சொல்லியது வரலாறு காணாத அத்துமீறல்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!Violation
இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் வெளியுறவுத்துறை விளக்கம்!
இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டு கடந்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.…
View More இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் வெளியுறவுத்துறை விளக்கம்!சென்னை வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! – போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் ரத்து!
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் கேமராக்கள் மூலம் பதிவான போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை புறநகர்…
View More சென்னை வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! – போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் ரத்து!வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு 6 ஆண்டுகள் தடை… ஐசிசி அதிரடி!
ஐசிசியின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ்-க்கு, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவும் 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த…
View More வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருக்கு 6 ஆண்டுகள் தடை… ஐசிசி அதிரடி!தமிழ்நாட்டில் விதிகளை மீறி தரம் உயர்த்தப்பட்ட 515 அரசுப் பள்ளிகள் – தணிக்கைத் துறை அறிக்கையில் தகவல்!
தமிழ்நாட்டில் 515 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் தரம் உயர்த்தப்பட்டதாக தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான அரசு உயர்நிலை மற்றும்…
View More தமிழ்நாட்டில் விதிகளை மீறி தரம் உயர்த்தப்பட்ட 515 அரசுப் பள்ளிகள் – தணிக்கைத் துறை அறிக்கையில் தகவல்!தேர்தல் ஆணையத்தில் நாதக புகார் மனு அளித்தது ஏன்? – சீமான் விளக்கம்
தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம்…
View More தேர்தல் ஆணையத்தில் நாதக புகார் மனு அளித்தது ஏன்? – சீமான் விளக்கம்