அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான தேர்தல் முறைகேடு வழக்குகள்! ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான இரண்டு தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக…

View More அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான தேர்தல் முறைகேடு வழக்குகள்! ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவு :தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சடப்பேரவைத் தேர்தலுக்காக விதிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி 26ஆம்…

View More தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவு :தேர்தல் ஆணையம்

துணைநிலை ஆளுநரை இன்று சந்திக்கிறார் ரங்கசாமி!

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமைகோருவதற்காக, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்திக்க இருக்கிறார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி 16 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து,…

View More துணைநிலை ஆளுநரை இன்று சந்திக்கிறார் ரங்கசாமி!

காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற 18 வேட்பாளர்கள் இவர்கள்தான்!

திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் இப்போதுவரை 131 தொகுதிகளில் திமுக வெற்றி…

View More காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற 18 வேட்பாளர்கள் இவர்கள்தான்!

மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன் : எல்.முருகன்

மக்களின் தீர்ப்பை ஏற்பதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும், மக்களுக்காக உழைப்பதில் பாஜக என்றும் பின்வாங்கியது இல்லை எனவும்,…

View More மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன் : எல்.முருகன்

25 வருடங்களுக்குப் பிறகு சென்னையை மொத்தமாக அள்ளிய திமுக!

சென்னையில் உள்ள மொத்த தொகுதிகளையும், 25 வருடங்களுக்குப் பிறகு கைப்பற்றி சென்னையை தனது கோட்டையாக மாற்றியிருக்கிறது திமுக. தமிழக சட்டசபை தோ்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் திமுக கூட்டணி அமோக…

View More 25 வருடங்களுக்குப் பிறகு சென்னையை மொத்தமாக அள்ளிய திமுக!

தேர்தலில் 3-ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தை பிடித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.…

View More தேர்தலில் 3-ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி!

’மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்’: கமல்ஹாசன் ட்வீட்!

சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 6 ஆம் தேதி நடந்த சட்டமன்றத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில்…

View More ’மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்’: கமல்ஹாசன் ட்வீட்!

அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு நன்றி: விஜய் வசந்த் ட்வீட்!

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த், தன் மீது பாசமும் அன்பும் பொழிந்த கன்னியாகுமரி மக்களுக்கு நன்றி என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளரான வசந்தகுமார் மறைவை அடுத்து,…

View More அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு நன்றி: விஜய் வசந்த் ட்வீட்!

’உண்மையாக இருப்பேன்; உங்களுக்காக உழைப்பேன்’: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 6 வது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”மக்கள் தீர்ப்பே…

View More ’உண்மையாக இருப்பேன்; உங்களுக்காக உழைப்பேன்’: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!