அ.தி.மு.க உட்கட்சி தேர்தலில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுள்ளனர். அ.தி.மு.க. சட்ட திட்ட விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சி அமைப்புகளுக்கு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்,…
View More ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு#AIADMK | #PMK | #AssemblyElection | #ADMKAlliance | #Ramadoss | #EPS | #OPS
திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட பாமக மாவட்ட செயலாளர்கள்; ராமதாஸ் குற்றச்சாட்டு
திமுக கூட்டணி வெற்றிக்கு பாமக மாவட்ட செயலாளர்கள் பாடுபட்டதாக அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திண்டிவனம், செஞ்சி, மயிலம், வானூர் தொகுதிகளின் பாமக நிர்வாகிகள்…
View More திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட பாமக மாவட்ட செயலாளர்கள்; ராமதாஸ் குற்றச்சாட்டுதீபத் திருநாளாம் தீபாவளி; ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து
தீபாவளி பண்டிகையைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளர். அந்த வாழ்த்து செய்தியில் “நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் பாசத்திற்குரிய…
View More தீபத் திருநாளாம் தீபாவளி; ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்துவிவசாயி மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி தேர்தலில் வெற்றி பெற்றால் 70 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயி ஒருவர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு ஏற்படும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். நாமக்கல்…
View More விவசாயி மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ்!ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள்: தலைமை தேர்தல் அதிகாரி!
ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும், என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வீடியோ…
View More ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள்: தலைமை தேர்தல் அதிகாரி!தொகுதிகளை குறைத்துக்கொண்டது ஏன் ? அன்புமணி ராமதாஸ் விளக்கம்!
தொகுதிகளைக் குறைத்துக்கொண்டது ஏன் என்பது தொடர்பாக பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று மே 2ஆம் முடிவுகள் வெளியாகின்றன. இந்த நிலையில்…
View More தொகுதிகளை குறைத்துக்கொண்டது ஏன் ? அன்புமணி ராமதாஸ் விளக்கம்!