உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவை நேரமில்லா நேரத்தில் உரையாற்றிய திமுக எம்.பி வில்சன், “உள்ளாட்சித் தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1992ம் ஆண்டு…
View More உள்ளாட்சி தேர்தலில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு: வில்சன் எம்.பிlocal body elections
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயார்: பொன் ராதாகிருஷ்ணன்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளதாக , முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயார்: பொன் ராதாகிருஷ்ணன்9 மாவட்டங்களிலும் சேர்மன் பதவியை கைப்பற்றியது திமுக
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களிலும் மாவட்ட சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தென்காசி, திருநெல்வேலி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 6 மற்றும்…
View More 9 மாவட்டங்களிலும் சேர்மன் பதவியை கைப்பற்றியது திமுக2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 73.27 % வாக்குகள் பதிவு
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், 73.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்…
View More 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 73.27 % வாக்குகள் பதிவுஊரக உள்ளாட்சித் தேர்தல்: 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி…
View More ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியதுஊரக உள்ளாட்சித் தேர்தல்: இன்று ஓய்கிறது முதற்கட்ட பரப்புரை
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட தேர்தல் பரப்புரை இன்று முடிவடைகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப் புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி…
View More ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இன்று ஓய்கிறது முதற்கட்ட பரப்புரைஉள்ளாட்சி தேர்தல்: பிரசாரத்தை இன்று தொடங்குகிறார் கமல்ஹாசன்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரத்தை தொடங்கு கிறார். தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக…
View More உள்ளாட்சி தேர்தல்: பிரசாரத்தை இன்று தொடங்குகிறார் கமல்ஹாசன்உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என சந்தேகம் உள்ளது: எடப்பாடி பழனிசாமி
ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது. இந்தக்…
View More உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என சந்தேகம் உள்ளது: எடப்பாடி பழனிசாமிஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம்
தமிழ்நாட்டில், 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான, தேர்தல் பார்வையாளர்களை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழ்நாட்டில், அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற…
View More ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம்உள்ளாட்சி தேர்தலில் இந்த கட்சிகளோடு கூட்டணி இல்லை – கமல் திட்டவட்டம்
உள்ளாட்சித் தேர்தலில் இருபெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்…
View More உள்ளாட்சி தேர்தலில் இந்த கட்சிகளோடு கூட்டணி இல்லை – கமல் திட்டவட்டம்