தேர்தலுக்காக மட்டுமல்லாது எப்போதும் மக்களின் பக்கம் நிற்கக் கூடிய கட்சி திமுக என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சிதம்பர நகரில்,…
View More தேர்தலுக்காக மட்டுமல்லாது எப்போதும் மக்களின் பக்கம் நிற்கக் கூடிய கட்சி திமுக: ஸ்டாலின்!campaign
விவசாயி என்பதால் முதல்வர் மீது மு.க.ஸ்டாலினுக்கு காழ்ப்புணர்ச்சி : அமைச்சர் பாண்டியராஜன்!
விவசாயி என்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியில் இருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.…
View More விவசாயி என்பதால் முதல்வர் மீது மு.க.ஸ்டாலினுக்கு காழ்ப்புணர்ச்சி : அமைச்சர் பாண்டியராஜன்!திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத ரூபாய் நோட்டு: துணை முதல்வர்!
திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத ரூபாய் நோட்டு என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட பழனிசெட்டிப்பட்டியில் அவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்…
View More திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத ரூபாய் நோட்டு: துணை முதல்வர்!நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும்: ஸ்டாலின்!
நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதன்…
View More நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும்: ஸ்டாலின்!கண்ணை இமை காப்பது போல, விவசாயிகளை அதிமுக அரசு காத்துவருகிறது: முதல்வர்!
அதிமுக அரசு நீர்மேலாண்மையில் தனி கவனம் செலுத்தி வந்ததாகவும், சொட்டு நீர் பாசனத்துக்கான மானியம், இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழகத்தில்தான் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சட்டமன்ற தொகுதியில்…
View More கண்ணை இமை காப்பது போல, விவசாயிகளை அதிமுக அரசு காத்துவருகிறது: முதல்வர்!பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தேர்தல் பரப்புரை!
தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் எல்.முருகன், பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வேட்பாளராகப் போட்டியிடும் நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில்…
View More பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தேர்தல் பரப்புரை!ஆலங்குளத்தை தமிழகத்தின் சிறந்த தொகுதியாக மாற்ற பாடுபவேன்: ஹரி நாடார்!
ஆலங்குளத்தை தமிழகத்தின் சிறந்த தொகுதியாக மாற்ற பாடுபவேன், என அத்தொகுதியில் போட்டியிடும் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பனங்காட்டுப் படை கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள்…
View More ஆலங்குளத்தை தமிழகத்தின் சிறந்த தொகுதியாக மாற்ற பாடுபவேன்: ஹரி நாடார்!குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி எந்த தலைவரும் சொல்லாதது : சைதை துரைசாமி!
அதிமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்கிற செய்தி, உலகத்தில் எந்த தலைவரும் சொல்லாதது என அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி கூறினார். அந்த மகத்தான திட்டம் நிறைவேற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்…
View More குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி எந்த தலைவரும் சொல்லாதது : சைதை துரைசாமி!ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது : பரப்புரையில் வைகோ!
தேர்தலில் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சராவார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை நடைப்பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்…
View More ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது : பரப்புரையில் வைகோ!கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!
செயல்படுத்த முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுகவினர் மக்களிடம் வாக்கு கேட்டு வருவதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. மேலும் தேர்தல் முடிவுகள்…
View More கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!