14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை துவக்கம்!

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை 14 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில்…

View More 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை துவக்கம்!

கனமழை எச்சரிக்கை எதிரொலி | கார் பார்க்கிங்காக மாறிய #Velacherry மேம்பாலம்!

சென்னைக்கு 2 தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மக்கள் மேம்பாலத்தில் மீது கார்களை நிறுத்தி வருகின்றனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு-…

View More கனமழை எச்சரிக்கை எதிரொலி | கார் பார்க்கிங்காக மாறிய #Velacherry மேம்பாலம்!
Workshop on Anti-Smuggling of Antiquities begins in #Chennai!

தொல்பொருள் கடத்தல் தடுப்பு குறித்த 5நாள் பயிலரங்கம்… #Chennai-யில் தொடங்கியது!

தொல்பொருள் கடத்தல் தடுப்பு குறித்த 5 நாள் பயிலரங்கம் சென்னையில் இன்று தொடங்கியது. சென்னை வேளச்சேரியில் தொல்பொருள் கடத்தல் தடுப்பு குறித்த 5 நாள் பயிலரங்கம் இன்று தொடங்கியது. தொல்பொருள் கடத்தல் தடுப்பு முயற்சிகளை…

View More தொல்பொருள் கடத்தல் தடுப்பு குறித்த 5நாள் பயிலரங்கம்… #Chennai-யில் தொடங்கியது!

சென்னை: நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை – வேளச்சேரியில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!

சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த மழையின் காரணமாக வேளச்சேரி பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கேரள கடலோர பகுதிகளிலும் தென்கிழக்கு அரபிக்கடலிலும் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…

View More சென்னை: நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை – வேளச்சேரியில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!

சென்னையில் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு!

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையை முழுவதுமாக புரட்டிப் போட்டு விட்டு கடந்திருக்கிறது மிக்ஜாம் புயல். சென்னையின்…

View More சென்னையில் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு!

உலகக் கோப்பை கிரிக்கெட்: சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரை சிறப்பு ரயில்கள்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நேற்று…

View More உலகக் கோப்பை கிரிக்கெட்: சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரை சிறப்பு ரயில்கள்!

சென்னை புறநகர் ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம்!

சென்னை புறநகர் மின்சார ரயிலில் விரைவில் குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரயில் சேவையைப் பயன்படுத்தி…

View More சென்னை புறநகர் ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம்!

வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

சென்னை வேளச்சேரியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளன்று, சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலிருந்து, 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரம் இருசக்கர…

View More வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

இன்று மாலை முடிவடைகிறது வேளச்சேரி தேர்தல் பிரச்சாரம்!

சென்னை வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கும் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக – காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை, வேளச்சேரி தொகுதியில் உள்ள 92-ம் எண் வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரத்தை…

View More இன்று மாலை முடிவடைகிறது வேளச்சேரி தேர்தல் பிரச்சாரம்!

வேளச்சேரி மறுவாக்குப் பதிவில் ஆண்களுக்கு மட்டுமே வாக்கு: தேர்தல் அதிகாரி

வேளச்சேரி மறுவாக்குப்பதிவில் ஆண் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும்  என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளன்று சென்னை வேளச்சேரியில் மாநகராட்சி ஊழியர்கள் 3 பேர் வாக்குப்பதிவு எந்திரங்களை இருசக்கர வாகனத்தில்…

View More வேளச்சேரி மறுவாக்குப் பதிவில் ஆண்களுக்கு மட்டுமே வாக்கு: தேர்தல் அதிகாரி