தமிழ்நாடு புதுச்சேரியில் ஓய்ந்தது பரப்புரை….நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அனல் பறக்க நடந்து வந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.  இந்தியாவின்…

View More தமிழ்நாடு புதுச்சேரியில் ஓய்ந்தது பரப்புரை….நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!

மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 19 மாநிலங்களில் 62 தொகுதிகளில் நாளை மறுநாள் முதற்கட்ட தேர்தல்… பரப்புரை நிறைவு…

இந்தியாவில் நாளை மறுநாள் (ஏப். 19) முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனல் பறக்க நடந்து வந்த பிரசாரம் இன்று மாலை 6…

View More மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 19 மாநிலங்களில் 62 தொகுதிகளில் நாளை மறுநாள் முதற்கட்ட தேர்தல்… பரப்புரை நிறைவு…

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்…

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஏப். 19) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 1-ம்…

View More தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்…

இன்று மாலையுடன் நிறைவடையும் தேர்தல் பிரசாரம்: விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் மாலை வாக்குப்பதிவு முடியும்வரை பொதுக்கூட்டம், ஊர்வலம், ஊடகங்கள், சமூக வலைதளங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சி என எந்த வகையிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது…

View More இன்று மாலையுடன் நிறைவடையும் தேர்தல் பிரசாரம்: விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் உத்தரவு!

“QR-ஐ ஸ்கேன் பண்ணுங்க… தலைவர்கள் சொல்றத கேளுங்க…” – டிஜிட்டல் பிரச்சாரத்தில் விசிக!

QR Code மூலம் பரப்புரை மேற்கொள்ளும் புதிய யுக்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சி பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மக்களவை தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு…

View More “QR-ஐ ஸ்கேன் பண்ணுங்க… தலைவர்கள் சொல்றத கேளுங்க…” – டிஜிட்டல் பிரச்சாரத்தில் விசிக!

‘இனி பிரச்சாரங்களில் ஈடுபடமாட்டேன்’ – ஜே.பி. நட்டாவுக்கு நடிகை குஷ்பு கடிதம்!

“வரும் நாடாளுமன்ற தேர்தலில் இனி பிரச்சாரம் செய்யமாட்டேன்” என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகை…

View More ‘இனி பிரச்சாரங்களில் ஈடுபடமாட்டேன்’ – ஜே.பி. நட்டாவுக்கு நடிகை குஷ்பு கடிதம்!

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை இருக்காது” – விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை இருக்காது” என விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர்…

View More “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை இருக்காது” – விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது” – வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ பேட்டி!

கொடுக்கும் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றும் திராணி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது என அக் கட்சியின் வடசென்னை தொகுதி வேட்பாளர் ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார். வடசென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ,…

View More “கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது” – வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ பேட்டி!

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் பிரச்சாரத்தை தொடங்கினார் IUML வேட்பாளர் நவாஸ் கனி!

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட திருவிழாவில், திமுக தலைமையில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி தனது பிரச்சாரத்தை தொடங்கினார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில்…

View More பரமக்குடி முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் பிரச்சாரத்தை தொடங்கினார் IUML வேட்பாளர் நவாஸ் கனி!

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “போலியோ சொட்டு மருந்து முகாம் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று…

View More தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்!