அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட முடியாது என அமலாக்கத்துறையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. டெல்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர்…
View More “அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் தலையிட முடியாது” – அமலாக்கத்துறை கோரிக்கையை மறுத்த உச்சநீதிமன்றம்!campaign
தேர்தல் தொடர்பான அமுல் விளம்பரம் போலி – வெளியான அதிர்ச்சித் தகவல்!
This News Fact Checked by PTI தேர்தல் தொடர்பான அமுல் விளம்பரம் போலியானது என்பது உண்மை சரிபார்பில் அம்பலமாகியுள்ளது. சமூக ஊடக பயனர்கள் அமுலின் புகைப்படத்துடன் மக்களை வாக்களிக்குமாறு பரிந்துரைக்கும் இந்தி வாசகங்கள்…
View More தேர்தல் தொடர்பான அமுல் விளம்பரம் போலி – வெளியான அதிர்ச்சித் தகவல்!பிரசாரத்தில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேச்சு – பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு!
மதரீதியாக பிரிவினை ஏற்படுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பேசியதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் தேர்தல்…
View More பிரசாரத்தில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேச்சு – பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு!3வது கட்ட மக்களவைத் தேர்தல் – பரப்புரை ஓய்வு!
18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் 3ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. 18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட…
View More 3வது கட்ட மக்களவைத் தேர்தல் – பரப்புரை ஓய்வு!குஜராத்தில் மக்களவை தேர்தல் நிலவரம் என்ன? – பிரத்யேக தகவல்களுடன் களத்தில் நியூஸ்7 தமிழ்!
மக்களவைத் தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு மே. 7-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், குஜராத் காந்தி நகர் தொகுதியில் இருந்து முதன் முறையாக தேர்தல் செய்திகளை வழங்கி வருகிறது நியூஸ்7 தமிழ். நமது செய்தியாளர்…
View More குஜராத்தில் மக்களவை தேர்தல் நிலவரம் என்ன? – பிரத்யேக தகவல்களுடன் களத்தில் நியூஸ்7 தமிழ்!2ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 89 தொகுதிகளில் ஓய்ந்தது பரப்புரை!
கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களைச் சேர்ந்த 89 தொகுதிகளில் நாளை மறுநாள் மக்களவை தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெற்றது.…
View More 2ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 89 தொகுதிகளில் ஓய்ந்தது பரப்புரை!சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.. – களத்தில் நியூஸ்7 தமிழ்!
2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், ஜம்மு – காஷ்மீரில் இருந்து முதன் முறையாக தேர்தல் செய்திகளை வழங்கி வருகிறது நியூஸ்7 தமிழ். 18-ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7…
View More சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.. – களத்தில் நியூஸ்7 தமிழ்!தமிழ்நாடு புதுச்சேரியில் ஓய்ந்தது பரப்புரை….நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!
தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அனல் பறக்க நடந்து வந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்தியாவின்…
View More தமிழ்நாடு புதுச்சேரியில் ஓய்ந்தது பரப்புரை….நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 19 மாநிலங்களில் 62 தொகுதிகளில் நாளை மறுநாள் முதற்கட்ட தேர்தல்… பரப்புரை நிறைவு…
இந்தியாவில் நாளை மறுநாள் (ஏப். 19) முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனல் பறக்க நடந்து வந்த பிரசாரம் இன்று மாலை 6…
View More மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 19 மாநிலங்களில் 62 தொகுதிகளில் நாளை மறுநாள் முதற்கட்ட தேர்தல்… பரப்புரை நிறைவு…தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்…
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஏப். 19) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 1-ம்…
View More தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்…
