காஸாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு #Polio நோய் பாதிப்பு : பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தகவல்!

25 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் போலியோ நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட…

View More காஸாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு #Polio நோய் பாதிப்பு : பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தகவல்!

இரும்பு நுரையீரல் கொண்ட மனிதர் காலமானார்!

70 ஆண்டுகளுக்கு மேலாக இரும்பு நுரையீரல் உதவியுடன் சுவாசித்து உயிர் வாழ்ந்து வந்த பால் அலெக்சாண்டர்,  தனது 78 வது வயதில் காலமானார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் பால் அலெக்சாண்டர்.  இவர்…

View More இரும்பு நுரையீரல் கொண்ட மனிதர் காலமானார்!

“போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, போலியோ சொட்டு மருந்து முகாம்களில் பங்கெடுங்கள்” – பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

“போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, போலியோ சொட்டு மருந்து முகாம்களில் பங்கெடுங்கள்” என பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். போலியோ சொட்டு மருந்து முகாம்  ( 03.03.2024 ) இன்று தமிழ்நாடு முழுவதும்…

View More “போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, போலியோ சொட்டு மருந்து முகாம்களில் பங்கெடுங்கள்” – பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “போலியோ சொட்டு மருந்து முகாம் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று…

View More தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்!