“வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
“Steps should be taken to rescue Indians stranded without passports in #UAE” - Kalanidhi Veeraswamy MP to Central Govt. Letter!

“#UAE-ல் பாஸ்போர்ட் இன்றி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பாஸ்போர்ட் இல்லாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு…

View More “#UAE-ல் பாஸ்போர்ட் இன்றி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம்!

ரூ.51.30 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் – #GovtStanleyHospital-க்கு அர்ப்பணித்தார் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி!

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூபாய் 51 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி அர்ப்பணித்தார். வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் ஏற்பாட்டில் எம்.ஆர்.எப் (MRF)…

View More ரூ.51.30 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் – #GovtStanleyHospital-க்கு அர்ப்பணித்தார் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி!

“இந்தியா கூட்டணியால் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லி வாக்கு கேட்க முடியுமா?” – சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்மிருதி ராணி பேச்சு!

“இந்தியா கூட்டணியால் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லி வாக்கு கேட்க முடியுமா?” என வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து வாக்கு சேகரித்த ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை…

View More “இந்தியா கூட்டணியால் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லி வாக்கு கேட்க முடியுமா?” – சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்மிருதி ராணி பேச்சு!

“வடசென்னை தொகுதி கண்டு கொள்ளப்படாத ஒரு பகுதியாகவே இருக்கிறது” – பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் பேச்சு!

“வடசென்னை தொகுதி கண்டு கொள்ளப்படாத ஒரு மக்களவைத் தொகுதியாகவே இதுவரை  இருக்கிறது” என வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.  வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் திருவொற்றியூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில்…

View More “வடசென்னை தொகுதி கண்டு கொள்ளப்படாத ஒரு பகுதியாகவே இருக்கிறது” – பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் பேச்சு!

“கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது” – வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ பேட்டி!

கொடுக்கும் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றும் திராணி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது என அக் கட்சியின் வடசென்னை தொகுதி வேட்பாளர் ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார். வடசென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ,…

View More “கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது” – வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ பேட்டி!

வடசென்னை மக்களையில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு?

வடசென்னை மக்களவை தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யார் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது பற்றி நியூஸ் 7 தமிழின் களம் யாருக்கு பகுதியில் காணலாம்… திமுக வேட்பாளர்கள் பட்டியலில் வடசென்னை தொகுதியைப் பொறுத்தவரை…

View More வடசென்னை மக்களையில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு?

பூங்காக்களில் வாசிப்பு மையம்! சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!

புத்தகங்களை எளிதில் மக்களிடையே சேர்க்கவும்,  பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும் வடசென்னையில் உள்ள பூங்காக்களில் வாசிப்பு மையங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பூங்காக்களில் புத்தகங்கள் வைக்கப்பட்ட…

View More பூங்காக்களில் வாசிப்பு மையம்! சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!

வடசென்னை அனல் மின் நிலையத்தின் 3-ம் நிலை பணிகள் – அமைச்சர் விளக்கம்

வட சென்னை அனல் மின் நிலையத்தின் மூன்றாம் நிலை பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.   மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவு…

View More வடசென்னை அனல் மின் நிலையத்தின் 3-ம் நிலை பணிகள் – அமைச்சர் விளக்கம்

வடசென்னையில் பிரமாண்ட விளையாட்டு வளாகம் – அமைச்சர் அதிரடி

தமிழகயை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் விளையாட்டுத்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. உலகின் மிகப்பிரபலமான செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு சர்வதேச அளவில் பல நாடுகள் போட்டிப்போடும்.…

View More வடசென்னையில் பிரமாண்ட விளையாட்டு வளாகம் – அமைச்சர் அதிரடி