ஆந்திராவில் ஆணுறை பாக்கெட்டுகளில் அரசியல் கட்சிகளின் சின்னம் இடம்பெற்றிருப்பது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் பல்வேறு அரசியல்…
View More ஆணுறை பாக்கெட்டுகளில் கட்சிகளின் சின்னம் – பேசுபொருளான ஆந்திர அரசியல் கட்சிகளின் பிரச்சாரம்!campaign
திமுகவின் பரப்புரை இந்தியாவின் வடக்கிலும் எதிரொலிக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் திமுக தேர்தல் பரப்புரை, வடக்கிலும் எதிரொலிக்கும் என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற…
View More திமுகவின் பரப்புரை இந்தியாவின் வடக்கிலும் எதிரொலிக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டோம் – த.வா.க. தலைவர் வேல்முருகன்!
திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டோம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில்…
View More காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டோம் – த.வா.க. தலைவர் வேல்முருகன்!தேர்தல் விதிமீறல்: 12 ஆண்டுகளுக்குப் பின் பாஜக எம்.பி.க்கு 6 மாதங்கள் சிறை!
உத்தரப்பிரதேசம் தேர்தலில் விதிமீறல் வழக்கில் பாஜக எம்.பி. ரீட்டா பகுகுணாக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச பாஜக எம்.பியான எம்.பி ரீட்டா பகுகுணா ஜோஷி கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி…
View More தேர்தல் விதிமீறல்: 12 ஆண்டுகளுக்குப் பின் பாஜக எம்.பி.க்கு 6 மாதங்கள் சிறை!“தமிழை வைத்து வியாபாரம் செய்கின்றனர்..!” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் ஒரு பகுதியாக,…
View More “தமிழை வைத்து வியாபாரம் செய்கின்றனர்..!” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு” – ராகுல் காந்தி
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ம் தேதி ஒரே…
View More “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு” – ராகுல் காந்தி“சத்தீஸ்கரில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி உரை
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்படி 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த…
View More “சத்தீஸ்கரில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி உரை” 70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்றால் மோடி எப்படி பள்ளிக்கு சென்றார் ” – தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி கேள்வி
”70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்றால் மோடி எப்படி பள்ளிக்கு சென்றார்” என தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி கேள்வி எழுபியுள்ளார். சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு…
View More ” 70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்றால் மோடி எப்படி பள்ளிக்கு சென்றார் ” – தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி கேள்விதெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.4000! பரப்புரையின் போது ராகுல் காந்தி அறிவிப்பு!!
தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 4,000 வரை வழங்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், மிஸோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு…
View More தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.4000! பரப்புரையின் போது ராகுல் காந்தி அறிவிப்பு!!“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?” – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த உடனே, சாதி வாரியான…
View More “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?” – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!