தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்Chief Electoral Officer
புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?… பரிந்துரைப் பட்டியலில் இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?
புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி தொடா்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.…
View More புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?… பரிந்துரைப் பட்டியலில் இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?“வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம்” – சத்யபிரதா சாகு விளக்கம்!
தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப். 19-ம் தேதி…
View More “வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம்” – சத்யபிரதா சாகு விளக்கம்!“வியாபாரிகள், பொதுமக்கள் ஆவணம் இன்றி இனி ரூ.50,000 எடுத்துச்செல்லலாம்! ஆனால் ஒரு சில பகுதிகளில் கட்டுப்பாடு தொடரும்!” – சத்யபிரத சாகு
தமிழாட்டில் வியாபாரிகள், பொதுமக்கள் ஆவணங்கள் இல்லாமல் ரொக்கமாக பணம் எடுத்துச் செல்வது தொடர்பாக முக்கிய அறிவிப்பு தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியாகியுள்ளது. மார்ச் 16ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல்…
View More “வியாபாரிகள், பொதுமக்கள் ஆவணம் இன்றி இனி ரூ.50,000 எடுத்துச்செல்லலாம்! ஆனால் ஒரு சில பகுதிகளில் கட்டுப்பாடு தொடரும்!” – சத்யபிரத சாகுஇன்று மாலையுடன் நிறைவடையும் தேர்தல் பிரசாரம்: விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் மாலை வாக்குப்பதிவு முடியும்வரை பொதுக்கூட்டம், ஊர்வலம், ஊடகங்கள், சமூக வலைதளங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சி என எந்த வகையிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது…
View More இன்று மாலையுடன் நிறைவடையும் தேர்தல் பிரசாரம்: விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் உத்தரவு!‘தமிழ்நாட்டில் இதுவரை ரூ.109 கோடி பறிமுதல்’ – சத்யபிரதா சாகு!
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.109.79 கோடி பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற…
View More ‘தமிழ்நாட்டில் இதுவரை ரூ.109 கோடி பறிமுதல்’ – சத்யபிரதா சாகு!ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: விவிபேட் எந்திரம் பயன்படுத்த உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு முழு அளவில் விவிபேட் எந்திரம் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி…
View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: விவிபேட் எந்திரம் பயன்படுத்த உத்தரவு