தமிழக, கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் மற்றும் தமிழக, கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு கோடையில்…
View More வெள்ளப்பெருக்கால் பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை!ban
22 தரமற்ற மருந்துகளுக்கு தடை – மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 22 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருத்து மற்றும்…
View More 22 தரமற்ற மருந்துகளுக்கு தடை – மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!சமூக ஊடகங்களில் 14 வயதுக்குட்பட்டோர் கணக்கு வைத்திருக்க தடை – மசோதாவுக்கு ஃபுளோரிடா ஆளுநர் ஒப்புதல்!
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக ஊடக கணக்குகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் செல்ஃபோன் மோகம் அதிகரித்து காணப்படுகிறது. பெரும்பாலும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர், அதைப் பற்றிய புரிதல்…
View More சமூக ஊடகங்களில் 14 வயதுக்குட்பட்டோர் கணக்கு வைத்திருக்க தடை – மசோதாவுக்கு ஃபுளோரிடா ஆளுநர் ஒப்புதல்!வெங்காய ஏற்றுமதிக்கு மார்ச் 31 வரை தடை தொடரும் – மத்திய அரசு
வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மார்ச் 31- ஆம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு…
View More வெங்காய ஏற்றுமதிக்கு மார்ச் 31 வரை தடை தொடரும் – மத்திய அரசு“உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள் கண்டறியப்பட்டால் பஞ்சுமிட்டாய் தடை செய்யப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
பஞ்சு மிட்டாய்களில் சேர்க்கப்படும் ரசாயன கலவையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மருத்துவம் மற்றும்…
View More “உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள் கண்டறியப்பட்டால் பஞ்சுமிட்டாய் தடை செய்யப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கைபிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை!
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளதை தொடர்ந்து, நாளை (ஜன.19) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு…
View More பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை!வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு 2 ஆண்டுகள் தடை – ஐசிசி உத்தரவு!
வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு எமிரேட்ஸ் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது. அதாவது…
View More வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு 2 ஆண்டுகள் தடை – ஐசிசி உத்தரவு!உலக முதலீட்டாளர் மாநாடு – குஜராத் GIFT சிட்டிக்கு மதுவிலக்கில் இருந்து விலக்கு!
உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுவதையொட்டி குஜராத் GIFT City-ல் மட்டும் மதுவிலக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கடந்த 1960 மே 1ம் தேதி உருவாக்கப்பட்டது. மகாத்மா காந்தி பிறந்த மாநிலம் என்பதால், …
View More உலக முதலீட்டாளர் மாநாடு – குஜராத் GIFT சிட்டிக்கு மதுவிலக்கில் இருந்து விலக்கு!2024 மார்ச் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!
2024 மார்ச் மாதம் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும்,…
View More 2024 மார்ச் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!பயிர் நிதியுதவி வழங்க தெலங்கானா அரசுக்கு தடை! – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
தெலங்கானாவில் விவசாயிகளுக்கு ராபி பயிர் நிதியுதவி வழங்குவதற்கு தற்காலிக தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பிரசாரத்தை அரசியல் கட்சிகள்…
View More பயிர் நிதியுதவி வழங்க தெலங்கானா அரசுக்கு தடை! – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!