கொல்லம் அருகே பணியின்போது மது அருந்திய காவலர்களை ஜீப் உடன்
தடுத்து நிறுத்திய பொதுமக்கள்… பொதுமக்களை மோதி விட்டு ஜீப் உடன் தப்பியோடிய காவலர்கள்…
Drink
“ரயில் ஓட்டுநர்கள் ஆல்கஹால் இல்லாத பானங்களை குடிக்கலாம்” – அஸ்வினி வைஷ்ணவ் பதில்!
ரயில் ஓட்டுநர்கள் ஆல்கஹால் இல்லாத பானங்களை அருந்துவதற்கு எந்த கட்டுப்படும் இல்லை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
View More “ரயில் ஓட்டுநர்கள் ஆல்கஹால் இல்லாத பானங்களை குடிக்கலாம்” – அஸ்வினி வைஷ்ணவ் பதில்!அல்கலைன் நீர் குடிப்பதால் நன்மைகள் கிடைக்குமா? உண்மை என்ன?
This news Fact Checked by ‘First Check’ அல்கலைன் நீர் குடிப்பதால் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என பரவலாக கூறப்படுகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். அல்கலைன் நீர் என்பது ஆரோக்கியப் பற்றுகளில் சமீபத்தியது,…
View More அல்கலைன் நீர் குடிப்பதால் நன்மைகள் கிடைக்குமா? உண்மை என்ன?வடிவேலு காமெடி போல நடந்த நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது! விசாரணை தீவிரம்!
மயிலாடுதுறையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக கணவன் தற்கொலை செய்வதற்காக மதுவில் விஷம் கலந்து வைத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவரது நண்பர் மதுவை எடுத்து குடித்து உயிரிழந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர்…
View More வடிவேலு காமெடி போல நடந்த நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது! விசாரணை தீவிரம்!உயிர் பலி வாங்கும் மெத்தனால்…. குடித்தால் என்ன நடக்கும்?
மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடிப்பவர்களின் உடலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இத்தொகுப்பு விவரிக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் காஞ்சிபுரம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் மெத்தனால் கலந்த சாராயத்தை பருகிய 20க்கும்…
View More உயிர் பலி வாங்கும் மெத்தனால்…. குடித்தால் என்ன நடக்கும்?“சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் காபி, டீ குடிக்காதீங்க” – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை!
உணவுக்கு முன்பும் பின்பும் டீ மற்றும் காபி அருந்துவதை தவிர்க்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் அதிகம் விரும்பி அருந்தும் பானங்களில் டீ மற்றும் காபி முதலிடம் வகிக்கின்றன. வெயில், குளிர், …
View More “சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் காபி, டீ குடிக்காதீங்க” – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை!உலக முதலீட்டாளர் மாநாடு – குஜராத் GIFT சிட்டிக்கு மதுவிலக்கில் இருந்து விலக்கு!
உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுவதையொட்டி குஜராத் GIFT City-ல் மட்டும் மதுவிலக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கடந்த 1960 மே 1ம் தேதி உருவாக்கப்பட்டது. மகாத்மா காந்தி பிறந்த மாநிலம் என்பதால், …
View More உலக முதலீட்டாளர் மாநாடு – குஜராத் GIFT சிட்டிக்கு மதுவிலக்கில் இருந்து விலக்கு!மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்- உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை
பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க உரிய தீர்வு காணப்பட வேண்டும், இல்லையென்றால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும்…
View More மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்- உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கைபவானி அருகே மது போதையில் தந்தையை தாக்கிய மகன் கைது
ஈரோடு மாவட்டம் பவானி அருகே குடிக்க வேண்டாம் என அறிவுரை சொல்லிய தந்தையை குடிபோதையில் கட்டையால் தாக்கிய வாலிபரை அம்மாபேட்டை போலீஸார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரோடு மாவட்டம்,…
View More பவானி அருகே மது போதையில் தந்தையை தாக்கிய மகன் கைதுகுடிபோதையில் ரகளை செய்த 6 பேர்; தேடும் காவல்துறை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று நள்ளிரவு குடிபோதையில், சாப்பிட்ட உணவிற்கு காசு கொடுக்காமல் 6 பேர் கொண்ட கும்பல் கடை ஊழியரை அடித்து உதைத்து ரகளை…
View More குடிபோதையில் ரகளை செய்த 6 பேர்; தேடும் காவல்துறை