அசாமில் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு – ராகுல் காந்தி போராட்டம்!

இந்திய நீதிப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று அசாமில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி அங்குள்ள கோயிலுக்கு சென்றபோது உள்ளே அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு போராட்டம் நடைபெற்றது.  இந்தியாவின் கிழக்கில் இருந்து…

View More அசாமில் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு – ராகுல் காந்தி போராட்டம்!

3 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு திட்டங்களின் கீழ் பயன் பெற முடியாது – அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா!

மூன்று குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு திட்டங்களின் கீழ் பயன் பெற முடியாது என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். அசாமில் கிராமப்புற பெண் தொழில் முனைவோருக்காக அரசுபுதிய திட்டங்களை அறிவித்துள்ளது.…

View More 3 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு திட்டங்களின் கீழ் பயன் பெற முடியாது – அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா!

ராஜஸ்தானில் பாஜகவுக்கு பிரசாரம் செய்த அசாம் ஆளுநர் – பதவி நீக்கம் செய்ய காங்., ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

அசாம் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு ராஜஸ்தானில் பாஜகவுக்காக தேர்தல் பிரசாரம் செய்த குலாம் சந்த் கட்டாரியா,  அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ்,  ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி…

View More ராஜஸ்தானில் பாஜகவுக்கு பிரசாரம் செய்த அசாம் ஆளுநர் – பதவி நீக்கம் செய்ய காங்., ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

அதிக மதிப்பெண் பெற்ற 30,209 மாணவிகளுக்கு ஸ்கூட்டர் பரிசு! அசாம் அரசு அறிவிப்பு!

அசாம் மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்ற 30,209 மாணவிகள் மற்றும் 5,566 மாணவர்களுக்கும் ஸ்கூட்டர் பரிசு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டாக்டர் பனிகாந்தா ககாதி விருது…

View More அதிக மதிப்பெண் பெற்ற 30,209 மாணவிகளுக்கு ஸ்கூட்டர் பரிசு! அசாம் அரசு அறிவிப்பு!

ரத்த தானம் செய்யுங்க… குடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க…! – நாடு முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்யும் அசாம் இளைஞர்

அசாமைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரத்த தானத்தையும், மரங்கள் வளர்ப்பையும் வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பஞ்சனன் கலிதா. இவர்…

View More ரத்த தானம் செய்யுங்க… குடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க…! – நாடு முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்யும் அசாம் இளைஞர்

மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்ட வழக்கில் ஒரு சிறுவன், 6 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நீடித்து…

View More மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

அசாமில் கனமழை: கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 5 லட்சம் பேர் பாதிப்பு!

அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து…

View More அசாமில் கனமழை: கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 5 லட்சம் பேர் பாதிப்பு!

அசாம் வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள் : 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிப்பு…!

அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பால், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். அசாம் மாநிலம் நல்பாரா, பாக்சா, லக்கிம்பூர், தமுல்பூர், பார்பெட்டா மாவட்டங்கள் கனமழை வெள்ளப் பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 20 மாவட்டங்களில்…

View More அசாம் வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள் : 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிப்பு…!

அசாமில் வந்தே பாரத் ரயில் சேவை – கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

உள்கட்டமைப்பு கட்டுமானத்திற்கு முன்னுரிமை அளித்து உண்மையான சமூக நீதியை பாஜக அரசு நிலைநாட்டியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாமில் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து…

View More அசாமில் வந்தே பாரத் ரயில் சேவை – கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

அசாம் பயணம் என் நினைவில் எப்போதும் இருக்கும்; பிஹு கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின் பிரதமர் மோடி ட்வீட்

அசாம் பயணம் என் நினைவில்  எப்போதும் இருக்கும் என பிஹு கொண்டாட்டத்தில்  கலந்துகொண்ட பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார்.  அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பிஹூ…

View More அசாம் பயணம் என் நினைவில் எப்போதும் இருக்கும்; பிஹு கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின் பிரதமர் மோடி ட்வீட்