அசாமில் கனமழை: கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 5 லட்சம் பேர் பாதிப்பு!
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து...