மணிப்பூருக்கு கூடுதல் படைகளை அனுப்பிய மத்திய அரசு – குகி அமைப்பை தடைசெய்ய #MeitiMLA -க்கள் முதலமைச்சருக்கு நெருக்கடி!

மணிப்பூரில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கூடுதலாக படைகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதில் சுமார் 200-க்கும்…

View More மணிப்பூருக்கு கூடுதல் படைகளை அனுப்பிய மத்திய அரசு – குகி அமைப்பை தடைசெய்ய #MeitiMLA -க்கள் முதலமைச்சருக்கு நெருக்கடி!

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியா..? – அமித் ஷா , பைரன்சிங் சந்திப்பின் போது நடந்தது என்ன..?

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பின்போது சில முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மணிப்பூரில் பெரும்பான்மையாக…

View More மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியா..? – அமித் ஷா , பைரன்சிங் சந்திப்பின் போது நடந்தது என்ன..?

மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்ட வழக்கில் ஒரு சிறுவன், 6 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நீடித்து…

View More மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

மணிப்பூரில் பதற்றம் – நிலைமையை கட்டுப்படுத்த காஷ்மீர் மூத்த ஐபிஎஸ் அதிகாரியை அனுப்பிய மத்திய அரசு..!

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை கட்டுப்படுத்த காஷ்மீர் மூத்த ஐபிஎஸ் அதிகாரியை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது.…

View More மணிப்பூரில் பதற்றம் – நிலைமையை கட்டுப்படுத்த காஷ்மீர் மூத்த ஐபிஎஸ் அதிகாரியை அனுப்பிய மத்திய அரசு..!

தொடரும் கலவரம் – மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவிப்பு..!

மணிப்பூரில் தொடரும் கலவரத்தால் மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனைத் தொடர்ந்து நிலைமை…

View More தொடரும் கலவரம் – மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவிப்பு..!

மணிப்பூர் வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் – உச்ச நீதிமன்றம் அதிரடி!

மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில்…

View More மணிப்பூர் வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் – உச்ச நீதிமன்றம் அதிரடி!