அசாமில் வெள்ள நிலவரம் அபாய கட்டத்தை எட்டிய நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சா்மா தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. அருணாச்சல…
View More தொடர் மழை | அசாமில் வெள்ள அபாயம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!assam
கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து அசாம் செல்லும் ரயில்களின் எண்கள் மாற்றம்!
கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து அசாம் செல்லும் விரைவு ரயில்களின் வண்டி எண்கள் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாவது: “கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம், திப்ருகருக்கு விவேக் விரைவு ரயில்…
View More கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து அசாம் செல்லும் ரயில்களின் எண்கள் மாற்றம்!வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை – உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர்!
நடிகை நூர் மாளபிகா தாஸ் மும்பையில் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் நூர் மாளபிகா தாஸ். விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த இவர், இந்தி வெப்தொடர்கள் மூலம்…
View More வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை – உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர்!ரிமல் புயல் எதிரொலி! – வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழை மற்றும் சூறாவளிக்காற்று!
ரிமல் புயல் கரையைக் கடந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த மே 25ம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
View More ரிமல் புயல் எதிரொலி! – வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழை மற்றும் சூறாவளிக்காற்று!வடகிழக்கு மாநிலத்தின் முதல் AI ஆசிரியை – அசாமின் புதிய முயற்சி!
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ராயல் குளோபல் பள்ளி வடகிழக்கு மாநிலங்களின் முதல் AI ஆசிரியையான ‘ஐரிஸ்’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) நமது சமூகத்தின் பல்வேறு அம்சங்களை முற்றிலும் மாற்றி வடிவமைக்கும்…
View More வடகிழக்கு மாநிலத்தின் முதல் AI ஆசிரியை – அசாமின் புதிய முயற்சி!“பாஜக 400க்கு மேற்பட்ட இடங்களில் வென்றால் கிருஷ்ண ஜென்மபூமி கோயில் கட்டப்படும்” – அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா பேச்சு!
பாஜக 400க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதாகவும், கிருஷ்ண ஜென்மபூமி கோயில் கட்டப்படுவதாகவும் அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் நகரில் பாஜக சார்பில்…
View More “பாஜக 400க்கு மேற்பட்ட இடங்களில் வென்றால் கிருஷ்ண ஜென்மபூமி கோயில் கட்டப்படும்” – அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா பேச்சு!நடனமாடி மக்களை உற்சாகப்படுத்தி வாக்கு சேகரித்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா!
அசாமின் ஜோர்ஹாட்டில் உள்ள திடாபோர் போகாஹோலா பாகிசாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மேடையில் நடனமாடி மக்களை உற்சாகப்படுத்தினார். ஜோர்ஹாட் நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் தோபோன்…
View More நடனமாடி மக்களை உற்சாகப்படுத்தி வாக்கு சேகரித்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா!யாசகம் பெற QR குறியீட்டை பயன்படுத்தும் பார்வை மாற்றுத்திறனாளி!
அசாமில் பார்வை மாற்றுத்திறனாளி யாசகர் ஒருவர் புதிய முறையில் யாசகம் பெறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசாமின் குவாஹாட்டியின் சாலையில் பார்வை மாற்றுத்திறனாளி யாசகர் ஒருவர் யாசகம் கேட்கும் வீடியோ…
View More யாசகம் பெற QR குறியீட்டை பயன்படுத்தும் பார்வை மாற்றுத்திறனாளி!இஸ்லாமிய திருமணம், விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை ஒப்புதல்
இஸ்லாமிய திருமணங்கள், விவாகரத்து பதிவு சட்டம் 1935 – ஐ ரத்து செய்ய அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.…
View More இஸ்லாமிய திருமணம், விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை ஒப்புதல்பாரத் ஜோடா யாத்திரையில் ‘டூப்’ பயன்படுத்தியதாக ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு – அசாம் முதலமைச்சர் பரபரப்பு தகவல்!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது நியாய யாத்திரைக்கு `பாடி டபுள்` எனும் டூப் ஆட்களை பயன்படுத்துவதாகவும், அதன் விவரங்களை விரைவில் வெளியிடுவதாகவும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
View More பாரத் ஜோடா யாத்திரையில் ‘டூப்’ பயன்படுத்தியதாக ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு – அசாம் முதலமைச்சர் பரபரப்பு தகவல்!