அசாமில் குழந்தை திருமணம் தொடர்பாக 2 ஆயிரத்து 500 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி, அசாமில் 15 வயது முதல் 19 வயது வரையிலான பெண்களில்...
அனுதாபம் என்ற கேள்விக்கே இடமில்லை அசாமில் குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று முதல்வர் ஹிமந்த சர்மா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி,...
குழந்தை திருமணம் செய்த 1,800 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா தெரிவித்துள்ளார். அசாமில் குழந்தைத் திருமணம் செய்த ஆயிரக்கணக்கான ஆண்கள் அடுத்த ஒரே வாரத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று...
‘பதான்’ எதிர்ப்பு போராட்டம் குறித்து கவலை தெரிவிக்க ஷாருக்கான் அதிகாலை 2 மணிக்கு தன்னை அழைத்ததாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவராக...
“ஷாருக்கான் யார்? அவரைப் பற்றியோ அவரது படமான பதான் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது” என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவராக...
அசாம் முதலமைச்சராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றுக்கொண்டார். இன்று பதவியேற்றுக்கொண்ட ஹிமந்தா பிஸ்வாசிற்கு ஆளுநர் ஜெகதீஷ் முகி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அசாமில் 126 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் மூன்று...
அசாமில் வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டார். 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கு அண்மையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஒரு வாரமாகி உள்ள நிலையில்,...
அசாமில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத காரணத்தால் இனி மக்கள் யாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்...