2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம் – அமித் ஷா

2024 தேர்தலில் பாஜக நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர்…

View More 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம் – அமித் ஷா

சுகோய் போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ராணுவ உடை அணிந்து சுகோய் போர் விமானத்தில் பறந்தார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அசாமில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முப்படைகளின் தலைவராக விளங்கும் குடியரசு தலைவர்…

View More சுகோய் போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

தாஜ்மஹால், குதுப்மினாரை இடிக்க வேண்டும்; இந்து கோயில்கள் கட்ட வேண்டும் – பிரதமருக்கு பாஜக எம்.எல்.ஏ கடிதம்

தாஜ்மஹால் மற்றும் குதுப்மினாரை இடித்துவிட்டு, அங்கு இந்துக் கோயில்களைக் கட்ட வேண்டும் என்று அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். முகலாயர்களால் உருவாக்கப்பட்டு இந்தியாவின் முக்கியச் சின்னங்களாக திகழ்ந்து…

View More தாஜ்மஹால், குதுப்மினாரை இடிக்க வேண்டும்; இந்து கோயில்கள் கட்ட வேண்டும் – பிரதமருக்கு பாஜக எம்.எல்.ஏ கடிதம்

மணமேடையில் குடிபோதையில் தள்ளாடிய மணமகன்.. மணமகள் செய்த செயலால் அதிர்ச்சி!

அசாமில் மணமேடையில் குடிபோதையில் தள்ளாடி மணமகனை கண்டு ஆத்திரமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்றும், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றும் பெரியோரிகள்…

View More மணமேடையில் குடிபோதையில் தள்ளாடிய மணமகன்.. மணமகள் செய்த செயலால் அதிர்ச்சி!

அசாமில் 2-வது நாளாக நிலநடுக்கம்-ரிக்டரில் 3.2 ஆக பதிவு

மத்திய அசாமில் 2-வது நாளாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நவ்கான் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது. இந்நிலையில், அப்பகுதியில் திங்கள்கிழமை மீண்டும்…

View More அசாமில் 2-வது நாளாக நிலநடுக்கம்-ரிக்டரில் 3.2 ஆக பதிவு

அசாமில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்

அசாமில் உள்ள நாகோனில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். துருக்கி மற்றும் சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் 5000…

View More அசாமில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்

குழந்தை திருமணத்தை முறியடித்த அசாம்… 3 நாட்களில் 2,500 பேர் கைது

அசாமில் குழந்தை திருமணம் தொடர்பாக 2 ஆயிரத்து 500 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி, அசாமில் 15 வயது முதல் 19 வயது வரையிலான பெண்களில்…

View More குழந்தை திருமணத்தை முறியடித்த அசாம்… 3 நாட்களில் 2,500 பேர் கைது

அனுதாபத்துக்கு இடமில்லை: அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா

அனுதாபம் என்ற கேள்விக்கே இடமில்லை அசாமில் குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று முதல்வர் ஹிமந்த சர்மா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி,…

View More அனுதாபத்துக்கு இடமில்லை: அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்- பிரதமர் மோடி

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தின் பார்பேடாவில் கிருஷ்ணகுரு சேவா ஆசிரமம் சார்பில் நடைபெற்ற உலக அமைதிக்கான மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி…

View More வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம்- பிரதமர் மோடி

குழந்தைத் திருமணம் செய்த 1,800 பேர் கைது-அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா அதிரடி

குழந்தை திருமணம் செய்த 1,800 பேர்  இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா தெரிவித்துள்ளார். அசாமில் குழந்தைத் திருமணம் செய்த ஆயிரக்கணக்கான ஆண்கள் அடுத்த ஒரே வாரத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று…

View More குழந்தைத் திருமணம் செய்த 1,800 பேர் கைது-அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா அதிரடி