மணிப்பூரில் முன்னாள் முதல்வர் வீட்டில் கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குகி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமானது.…
View More மணிப்பூரில் ஓயாத வன்முறை! முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் குண்டு தாக்குதல்! முதியவர் உயிரிழப்பு!Homeless
அசாம் வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள் : 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிப்பு…!
அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பால், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். அசாம் மாநிலம் நல்பாரா, பாக்சா, லக்கிம்பூர், தமுல்பூர், பார்பெட்டா மாவட்டங்கள் கனமழை வெள்ளப் பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 20 மாவட்டங்களில்…
View More அசாம் வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள் : 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிப்பு…!பிச்சைகாரர்களும், வீடில்லாதவர்களும் நாட்டிற்காக உழைக்க வேண்டும் – மும்பை நீதிமன்றம்
பிச்சைக்காரர்களும், வீடில்லாதவர்களும் நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்றும் அரசே அனைத்தையும் இலவசமாக வழங்க முடியாது என்றும் மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பை உயர்நீதிமன்றத்தில், பேச்சான் (Pehchan) என்னும் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த,…
View More பிச்சைகாரர்களும், வீடில்லாதவர்களும் நாட்டிற்காக உழைக்க வேண்டும் – மும்பை நீதிமன்றம்சாலையோரம் வசிப்போருக்கு உதவிக்கரம் நீட்டிய நெதர்லாந்து இளைஞர்!
சாலையோரம் வசிப்போர் இரவு நேர கடுங்குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக Sleeping bag ஆக மாறும் ஜாக்கெட்டை நெதர்லாந்து இளைஞர் வடிவமைத்துள்ளார். நெதர்லாந்தை சேர்ந்த Bas Timmer என்ற இளைஞர் சாலையோரம் வசிப்போருக்கான ஜாக்கெட்…
View More சாலையோரம் வசிப்போருக்கு உதவிக்கரம் நீட்டிய நெதர்லாந்து இளைஞர்!