#NEET வினாத்தாள் கசிவு – 3வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மூன்றாவது குற்றப்பத்திரிக்கையை பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மூன்றாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ நேற்று தாக்கல் செய்தது. இதில் 21 பேர்…

View More #NEET வினாத்தாள் கசிவு – 3வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ!

#Bangalore | கன்னட நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் மீது 3391 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பெங்களூருவில் ரசிகர் ரேனுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட 17 பேர் மீது 3391 பக்க குற்றப்பத்திரிக்கை…

View More #Bangalore | கன்னட நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் மீது 3391 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத்துறை  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததுள்ளது.  டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர்…

View More சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!

மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்ட வழக்கில் ஒரு சிறுவன், 6 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நீடித்து…

View More மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!