எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் வாதாடிய மம்தா பானர்ஜி – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.!

உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஐ. ஆர் பணிகளுக்கு எதிரான வழக்கில் அம்மாநில முதலைமச்சர் மம்தா பானர்ஜி வழக்கறிஞராக ஆஜராகி வாதாடினார்.

View More எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் வாதாடிய மம்தா பானர்ஜி – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சியை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள் : பிரதமர் மோடி பேச்சு…….!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

View More மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சியை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள் : பிரதமர் மோடி பேச்சு…….!

நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன..?

இந்திய பிரதமர் மோடியால் மேற்கு வங்கத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன..? வாங்க பார்ப்போம்.

View More நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன..?

சால்ட் லேக் மைதான வன்முறை ; மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா…!

கொல்கத்தாவில் கால்பந்து வீரர் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து, அம்மாநில விளையாட்டு துறை அமைச்சர் அரூப் பிஸ்வா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

View More சால்ட் லேக் மைதான வன்முறை ; மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா…!

மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர்க்கு எதிராக மம்தா பானர்ஜி பிரமாண்ட பேரணி

மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

View More மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர்க்கு எதிராக மம்தா பானர்ஜி பிரமாண்ட பேரணி

டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விபத்து – பிரதமர் மோடி இரங்கல்..!

மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கில் நிலச்சரிவு மற்றும் பாலம் விபத்து சம்பவங்களால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விபத்து – பிரதமர் மோடி இரங்கல்..!

கொல்கத்தா கனமழை பாதிப்பு – இயல்புநிலையை மீட்டெடுக்க ராகுல் வலியுறுத்தல்..!

கனமழையால் பாதிக்கப்பட்ட கொல்கத்தாவில் இயல்புநிலையை மீட்டெடுக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் விரைவாக செயல்பட ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

View More கொல்கத்தா கனமழை பாதிப்பு – இயல்புநிலையை மீட்டெடுக்க ராகுல் வலியுறுத்தல்..!

அரசியலமைப்பு பிரிவு 200ன் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை – மேற்கு வங்க தரப்பு வாதம்!

ஆளுநருக்கு மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான வழக்கில் அரசியலமைப்பு பிரிவு 200ன் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க மாநில தரப்பு வாதிட்டு உள்ளது.

View More அரசியலமைப்பு பிரிவு 200ன் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை – மேற்கு வங்க தரப்பு வாதம்!

”வங்க மொழியை, வங்கதேச மொழி என்று குறிப்பிடுவது அவமானம்”- மு.க.ஸ்டாலின் கண்டனம்!

டெல்லி காவல்துறை வங்க மொழியை வங்கதேச தேசிய மொழி என்று குறிப்பிட்ட விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ”வங்க மொழியை, வங்கதேச மொழி என்று குறிப்பிடுவது அவமானம்”- மு.க.ஸ்டாலின் கண்டனம்!

கோவை ரயில் நிலையத்தில் ‘ஹாலிவுட் ஸ்டைலில்’ கைதி தப்பியோட்டம்: பொதுமக்கள் உதவியை நாடிய காவல்துறை!

போலீசாரின் பிடியில் இருந்த கைதி தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More கோவை ரயில் நிலையத்தில் ‘ஹாலிவுட் ஸ்டைலில்’ கைதி தப்பியோட்டம்: பொதுமக்கள் உதவியை நாடிய காவல்துறை!