ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: சச்சின் பைலட் நம்பிக்கை

ராஜஸ்தானில் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  ராஷ்ட்ரீய லோக் தாந்திரிக் கட்சி,  பாரத பழங்குடியினர் கட்சி, …

View More ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: சச்சின் பைலட் நம்பிக்கை

ராஜஸ்தானில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யக்கூடிய  ராஜஸ்தான் மாநிலத்தில்  மொத்தம் உள்ள  200 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால்  சமீபத்தில்…

View More ராஜஸ்தானில் வாக்குப்பதிவு தொடங்கியது..!

ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யக்கூடிய  ராஜஸ்தான் மாநிலத்தில்  மொத்தம் உள்ள  200 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.…

View More ராஜஸ்தானில் இன்று வாக்குப்பதிவு – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

ராஜஸ்தானில் பாஜகவுக்கு பிரசாரம் செய்த அசாம் ஆளுநர் – பதவி நீக்கம் செய்ய காங்., ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

அசாம் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு ராஜஸ்தானில் பாஜகவுக்காக தேர்தல் பிரசாரம் செய்த குலாம் சந்த் கட்டாரியா,  அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ்,  ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி…

View More ராஜஸ்தானில் பாஜகவுக்கு பிரசாரம் செய்த அசாம் ஆளுநர் – பதவி நீக்கம் செய்ய காங்., ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பசு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசே வாங்கிக் கொள்ளும்” – அசோக் கெலாட் அறிவிப்பு

”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பசு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசே வாங்கிக் கொள்ளும்”  என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அக்டோபர் 9-ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும்…

View More ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பசு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசே வாங்கிக் கொள்ளும்” – அசோக் கெலாட் அறிவிப்பு