தொடர் கனமழை – காரையார் அணை நீர்மட்டம் உயர்வு … விவசாயிகள் மகிழ்ச்சி!

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் காரையார் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

View More தொடர் கனமழை – காரையார் அணை நீர்மட்டம் உயர்வு … விவசாயிகள் மகிழ்ச்சி!

கனமழை எதிரொலி: கிடுகிடுவென உயரும் சிறுவாணி அணை நீர்மட்டம்… ஒரு வாரத்திற்குள் 15 அடி உயர்வு!

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் 34.80 அடியாக உயர்ந்து உள்ளது.

View More கனமழை எதிரொலி: கிடுகிடுவென உயரும் சிறுவாணி அணை நீர்மட்டம்… ஒரு வாரத்திற்குள் 15 அடி உயர்வு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,495 கன அடியாக உயர்வு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர் பிடிப்புப் பகுதிகளிலும்…

View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,495 கன அடியாக உயர்வு!

#Hogenakkal | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், சரிந்தும் காணப்படும். அந்த வகையில்,…

View More #Hogenakkal | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு!

“முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கோரிக்கை!” – வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா உச்சநீதிமன்றத்தில் மனு!

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120அடியாக குறைத்து உத்தரவிட கோரி வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது :…

View More “முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கோரிக்கை!” – வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா உச்சநீதிமன்றத்தில் மனு!

திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரம் உள்வாங்கிய கடல்! பக்தர்கள் அதிர்ச்சி!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீரானது சுமார் 50 அடி தூரத்திற்கு இன்று உள் வாங்கியது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீரானது சுமார் 50…

View More திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரம் உள்வாங்கிய கடல்! பக்தர்கள் அதிர்ச்சி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது.  கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.  அதன்…

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்தது!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரிப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து…

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.20 லட்சம் கன அடி நீர் திறப்பு! ஆர்ப்பரித்து வரும் காவிரி!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டிற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது.  இதனால் கேஆர்எஸ் மற்றும் கபினி…

View More கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.20 லட்சம் கன அடி நீர் திறப்பு! ஆர்ப்பரித்து வரும் காவிரி!

தொடர் கனமழை | ஒரே நாளில் 2.97 அடி உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.25 கன அடியாக அதிகரித்துள்ளது.  தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.…

View More தொடர் கனமழை | ஒரே நாளில் 2.97 அடி உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்!