கொடைக்கானல் குணா குகை சுற்றுலா பகுதியில் சுற்றுலா பயணியின் கை பையில் இருந்த 500 ரூபாய் கட்டு நோட்டை பறக்கவிட்ட குரங்கால் பரபரப்பு ஏற்பட்டது.
View More குணா குகையில் சுற்றுலா பயணியிடம் இருந்து பறிபோன 500 ரூபாய் நோட்டு கட்டு – பறக்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய குரங்கு!Monkey
சோதனை தடுப்பூசிகளில் ‘Simian Virus 40’ இருப்பதாக பரவும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘The Healthy Indian Project’ சோதனை தடுப்பூசிகளில் SV40 இருப்பதாக ஒரு சமூக ஊடக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். உரிமைகோரல்…
View More சோதனை தடுப்பூசிகளில் ‘Simian Virus 40’ இருப்பதாக பரவும் பதிவு உண்மையா?கோயில் பகுதியில் மது போதையில் சுற்றி திரிந்த குரங்கு – மீட்டு சிகிச்சை அளித்த சமூக ஆர்வலர்!
திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் மது போதையில் சுற்றி திரிந்த குரங்கினை சமூக ஆர்வலர் மீட்டு அதற்கு சிகிச்சை அளித்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…
View More கோயில் பகுதியில் மது போதையில் சுற்றி திரிந்த குரங்கு – மீட்டு சிகிச்சை அளித்த சமூக ஆர்வலர்!ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென என்ட்ரி கொடுத்த ஜோடி குரங்குகள் – பார்த்து ரசித்த பொதுமக்கள்!
குரங்குகளே இல்லாத ராமநாதபுரத்திற்கு திடீரென ஜோடி குரங்குகள் என்ட்ரி கொடுத்ததால் அந்த பகுதியில் இருந்தவர்கள் குரங்குகளை பார்த்து ரசித்தனர். ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென இரண்டு குரங்குகள் உலா வந்தது. அந்த இரண்டு…
View More ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென என்ட்ரி கொடுத்த ஜோடி குரங்குகள் – பார்த்து ரசித்த பொதுமக்கள்!பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்த குரங்குகள் – வீடியோ வைரல்!
2 குரங்குகள் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தானின் அஜ்மர் நகரில் பெண் ஒருவர் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து காய்கறியை நறுக்கி கொண்டு கொண்டிருந்தார். அப்போது அவர்…
View More பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்த குரங்குகள் – வீடியோ வைரல்!வனவிலங்கு பூங்காவிலிருந்து தப்பியோடிய இரு குரங்கள்: 3 நாட்களாக தேடுதல் பணியில் ஊழியர்கள்!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வன விலங்கு பூங்காவில் ஒரு கூண்டில் இருந்து மற்றொரு கூண்டிற்கு மாற்றும் போது இரு குரங்குகள் தப்பியோடின. குரங்குகளை தேடும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்…
View More வனவிலங்கு பூங்காவிலிருந்து தப்பியோடிய இரு குரங்கள்: 3 நாட்களாக தேடுதல் பணியில் ஊழியர்கள்!குரங்குகளின் தொல்லையால் அவதிப்படும் கிராம மக்கள்!
சாலாமரத்துப்பட்டி கிராமத்தில் திரியும் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளைப் பிடித்து வனத்தில் விட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த சாலாமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு புளியமரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு…
View More குரங்குகளின் தொல்லையால் அவதிப்படும் கிராம மக்கள்!ஒரே கூண்டில் 76 குரங்குகளை எடுத்துச் சென்ற அதிகாரிகள்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிரப்பாக்கத்தில் 76 குரங்குகளை ஒரே கூண்டில் அதிகாரிகள் அடைத்து எடுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அதேநேரம், அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “அத்தனை…
View More ஒரே கூண்டில் 76 குரங்குகளை எடுத்துச் சென்ற அதிகாரிகள்ஒசூர்: ‘ஆட்டோ ஓட்டுநரை பிரிய மனமில்லாமல், பாசப்போராட்டம் நடத்தி வரும் குரங்கு’
ஒரு வேளை உணவு வழங்கியதற்காக ஆட்டோ ஓட்டுநரை பிரிய மனமில்லாமல், பாசப்போராட்டம் நடத்தி வருகிறது குரங்கு ஒன்று. சிலநேரங்களில் விலங்குகளிடமிருந்து வெளிபடும் குழந்தை தனமான நன்றியுணர்வு, நம்மை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி விடும். அப்படி, ஒரே ஒரு…
View More ஒசூர்: ‘ஆட்டோ ஓட்டுநரை பிரிய மனமில்லாமல், பாசப்போராட்டம் நடத்தி வரும் குரங்கு’மெட்ரோவில் பயணித்த குரங்கு !
டெல்லி மெட்ரோ ரயில் பெட்டியில் பயணித்த குரங்கின் வீடியோ தற்போதுசமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நாம் முதலில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது, அவை நமக்குள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்துகின்றன. அப்படித்தான், முதல்முதலாக சென்னையில் மெட்ரோ…
View More மெட்ரோவில் பயணித்த குரங்கு !