2 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையிடம் சிக்கிய திருடன்…!

திருட்டு வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த திருடனை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் ஓமலூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. கடந்த இரண்டு…

View More 2 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையிடம் சிக்கிய திருடன்…!

35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ’ரி யூனியன்’ – சந்தித்த காதலர்கள் தலைமறைவு!

35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ’ரி யூனியன்’ நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட மாணவரும்  மாணவியும் தலைமறைவாகியுள்ளனர். கேராளாவில்  எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு…

View More 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ’ரி யூனியன்’ – சந்தித்த காதலர்கள் தலைமறைவு!

4 கோடியே 75 லட்சம் கொள்ளையடித்தவர் கைது

பொன்னேரி அருகே 4 கோடியே 75 லட்சம் சீட்டு பணத்தினை மோசடி செய்த வாலிபரை பொன்னேரி காவல் துறையினர் கைது செய்து  சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தண்டபாணி நாடார் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன்.…

View More 4 கோடியே 75 லட்சம் கொள்ளையடித்தவர் கைது