மதுரையில் கழிவுநீர் குழாய் உடைந்து விளைநிலத்திற்குள் புகுந்த தண்ணீர் – நோய்தொற்று ஏற்படும் அபாயம்!

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளைக்கல் பகுதியில் கழிவுநீர் குழாய் உடைந்து விவசாய நிலத்திற்குள் கழிவுநீர் செல்வதால் நோய்தொற்று பரவும் அபாயகரமான சுழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகராட்சிகளுள் முக்கியமான ஒன்று மதுரை மாநகராட்சியாகும். இங்கு…

View More மதுரையில் கழிவுநீர் குழாய் உடைந்து விளைநிலத்திற்குள் புகுந்த தண்ணீர் – நோய்தொற்று ஏற்படும் அபாயம்!

“கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு நேரிடுவது குறித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று…

View More “கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சென்னையை அடுத்த அத்திப்பட்டு தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி பேரூராட்சி ஊழியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு…

View More கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

குடியிருப்பு பகுதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்லும் அவலம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் குடியிருப்பு பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் அரசு நிதி உதவி பெறும்…

View More குடியிருப்பு பகுதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்லும் அவலம்

கழிவுநீர் தொட்டி மரணங்கள்; 3வது இடத்தில் தமிழகம் – நாடாளுமன்றத்தில் தகவல்

கழிவுநீர் தொட்டிகளில் உள்ள கழிவுகளை அகற்றும் போது நடப்பு ஆண்டில் 48 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், இதில் தமிழகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர் ஒருவர், நாடு முழுவதும்…

View More கழிவுநீர் தொட்டி மரணங்கள்; 3வது இடத்தில் தமிழகம் – நாடாளுமன்றத்தில் தகவல்

பாதாள சாக்கடை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது- உயர்நீதிமன்றம்

நகராட்சி, மாநகராட்சிகளில் பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் அதற்கு ஆணையர் தான் பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறையை…

View More பாதாள சாக்கடை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது- உயர்நீதிமன்றம்

கழிவுநீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த குழந்தை!

மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி ஊராட்சியில் பயன்பாட்டில் இல்லாத ஆரம்ப சுகாதார மையத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை அடுத்த கீழக்குயில்குடி ஊராட்சியில் புதிதாக…

View More கழிவுநீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த குழந்தை!