படிக்கட்டு சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளிகள் இருவர் உயிரிழப்பு!

ராமநாதபுரத்தில் கட்டுமான பணியின் போது, சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவருக்கு சொந்தமான வீட்டின் கட்டிட வேலைபாடுகள் கடந்த சில மாதங்களாக…

View More படிக்கட்டு சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளிகள் இருவர் உயிரிழப்பு!

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சென்னையை அடுத்த அத்திப்பட்டு தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி பேரூராட்சி ஊழியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு…

View More கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

லாரி மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே டாட்டா ஏஸ் லோடு வாகனம் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் . புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர்கள்…

View More லாரி மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு!