அருப்புக்கோட்டையில் கோயில் திருத்தேர் வீதி உலா – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!

அருப்புக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற புளியம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் திருத்தேர் வீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். விருதுநகர்…

View More அருப்புக்கோட்டையில் கோயில் திருத்தேர் வீதி உலா – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!

ஸ்ரீ வள்ளியம்மன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா

மோகனுாரில் பிரசித்தபெற்ற ஸ்ரீ வள்ளியம்மன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம் மோகனுாரில் கொங்கு குலாலர் கிழங்கு நாடு 3 அண்ணமார்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ…

View More ஸ்ரீ வள்ளியம்மன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா

தலையில் கரகம் வைத்து நடனம் ஆடி அசத்திய செங்கல்பட்டு ஆட்சியர்

சுற்றுலா துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடும்பத்துடன் கலந்து கொண்ட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலையில் கரகம் வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் நடனம் ஆடி அசத்தினார். தமிழக சுற்றுலா…

View More தலையில் கரகம் வைத்து நடனம் ஆடி அசத்திய செங்கல்பட்டு ஆட்சியர்

’சமத்துவமான சமூகத்தை உருவாக்க திராவிட மாடல் ஆட்சி பாடுபடுகிறது’ – கனிமொழி

சமத்துவத்துவமான, எல்லோருக்கும் வாய்ப்பளிக்க கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டும் என திராவிட மாடல் ஆட்சி பாடுபட்டு கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக சார்பில், துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் சமத்துவ பொங்கல் விழா…

View More ’சமத்துவமான சமூகத்தை உருவாக்க திராவிட மாடல் ஆட்சி பாடுபடுகிறது’ – கனிமொழி

நியூஸ் 7 அன்பு பாலத்தின் பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாட்டம்

பன்னாட்டு அரிமா சங்கம் மற்றும் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் இணைந்து செங்குன்றத்தில் பொங்கல் விழா கொண்டாடினர். இதில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று பாரம்பரிய முறைப்படி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது திருவள்ளூர்…

View More நியூஸ் 7 அன்பு பாலத்தின் பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாட்டம்