சென்னை அருகே ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல் – ரயில் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து உடைப்பு!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டை சென்ற புறநகர் ரயிலில், விம்கோ நகர் நிறுத்தத்தில் பச்சையப்பன்…

View More சென்னை அருகே ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல் – ரயில் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து உடைப்பு!

ரூ.44 லட்சம் வங்கி பணத்துடன் மாயமான காசாளர்!

விழுப்புரம் அருகே இந்தியன் வங்கி கிளையில் ரூ.44 லட்சம் பணத்துடன் காசாளர் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே சிந்தாமணி இந்தியன் வங்கி கிளையில் வளவனூர் இளங்காட்டினை சேர்ந்த முகேஷ் என்பவர்…

View More ரூ.44 லட்சம் வங்கி பணத்துடன் மாயமான காசாளர்!

திருவள்ளூர் அருகே ஏரியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு!

பெரிய பாளையம் அருகே ஏரியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் அடுத்த மதுரவாசல் ஏரி ஓரம் ஆடு மேய்க்க சென்ற கிராம…

View More திருவள்ளூர் அருகே ஏரியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு!