தமிழ்நாட்டிலிருந்து உத்தராகண்டில் உள்ள ஆதி கைலாஷுக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 30 பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி…
View More #Uttarakhand – நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!rescued
மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்: 3 மணி நேரத்தில் மீட்பு!
மதுரையில், கடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட பள்ளி மாணவனை, 3 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டனர். மதுரையைச் சேர்ந்த மைதிலி என்பவரின் மகன் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற…
View More மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்: 3 மணி நேரத்தில் மீட்பு!கார்குடி வனப்பகுதி அருகே கால்வாயில் விழுந்த குட்டி யானை – பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கார்குடி வனப்பகுதியில் கால்வாயில் விழுந்து கிடந்த குட்டி யானையை மீட்டு தாய் யானையுடன் வனத்துறையினர் பத்திரமாக சேர்த்தனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர்…
View More கார்குடி வனப்பகுதி அருகே கால்வாயில் விழுந்த குட்டி யானை – பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் பாய்ந்த கார்! – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள்!
கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரிக்குள் காருடன் விழுந்த 2 இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மையப் பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு…
View More கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்குள் பாய்ந்த கார்! – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள்!பாகிஸ்தானில் கடத்தப்பட்டு சங்கிலியில் தொங்கவிடப்பட்ட குழந்தையின் வீடியோ வகுப்புவாத நோக்கத்துடன் திரித்து பரப்பப்பட்டது அம்பலம்!
This News Fact Checked by Aajtak பாகிஸ்தானில் கடத்தப்பட்டு சங்கிலியில் தொங்கவிடப்பட்ட குழந்தையின் வீடியோ வகுப்புவாத நோக்கத்துடன் திரித்து பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது. இரும்புச் சங்கிலியால் கட்டித் தொங்கவிடப்பட்ட சிறு குழந்தையின் இதயத்தை உலுக்கும்…
View More பாகிஸ்தானில் கடத்தப்பட்டு சங்கிலியில் தொங்கவிடப்பட்ட குழந்தையின் வீடியோ வகுப்புவாத நோக்கத்துடன் திரித்து பரப்பப்பட்டது அம்பலம்!சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 17 பேரை மீட்ட இந்திய கடற்படை!
சோமாலியா கடல் பகுதியில் கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களிடம் இருந்து 17 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல் மற்றும் மீன்பிடி கப்பல்களை அந்த…
View More சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 17 பேரை மீட்ட இந்திய கடற்படை!உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட வகீல் ஹாசன் வீடு இடிப்பு! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!
உத்தரகண்ட் சுரங்க தொழிலாளர்களை மீட்கும் குழுவுக்கு தலைமை தாங்கியவரின் வீட்டை டெல்லி வளர்ச்சி குழு அதிகாரிகள் நேற்று இடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்…
View More உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட வகீல் ஹாசன் வீடு இடிப்பு! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!நட்சத்திர ஓட்டல் லிப்டில் சிக்கிய மேற்கு வங்காள கால்பந்து வீராங்கனைகள் – பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!
கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனையர், கோயம்பேட்டில் நட்சத்திர ஓட்டல் லிப்டில் சிக்கிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பத்திரமாக மீட்டனர். மத்திய அரசு…
View More நட்சத்திர ஓட்டல் லிப்டில் சிக்கிய மேற்கு வங்காள கால்பந்து வீராங்கனைகள் – பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெள்ளப்பெருக்கு – 20 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி இருந்த நிலையில், 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை…
View More சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெள்ளப்பெருக்கு – 20 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!இஸ்ரேலில் மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை வருகை! எல்லைப் பகுதியில் குண்டுவெடிப்பு சப்தம் கேட்டுக் கொண்டே இருப்பதாக பேட்டி!
இஸ்ரேலில் மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை வந்தனர். அவர்களை விமான நிலையத்தில் திமுக எம்பி கலாநிதி வீராசாமி வரவேற்றார். இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்ட 5 சிறுவர்கள் உட்பட…
View More இஸ்ரேலில் மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை வருகை! எல்லைப் பகுதியில் குண்டுவெடிப்பு சப்தம் கேட்டுக் கொண்டே இருப்பதாக பேட்டி!