சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நான்கு நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்து உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது…
View More சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு..!தமிழ்
யார் இந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்?
தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு என மூன்றையும் மூச்சாய்க் கருதி வாழ்ந்து மறைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரைப் பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு. பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம்…
View More யார் இந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்?1330 திருக்குறள் மற்றும் 1லட்சம் தமிழ் பெயர்களுடன் புதுமையான திருமண அழைப்பிதழ்
ஓசூரில் திருமண அழைப்பிதழில் 1330 திருக்குறள் மற்றும் ஒரு லட்சம் தமிழ் பெயரை அச்சிட்டு புதுமண தம்பதிகள் அசத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிருந்தாவன் நகரில் வசித்து வருபவர் ரவீந்திரன்(61). இவர் முன்னாள்…
View More 1330 திருக்குறள் மற்றும் 1லட்சம் தமிழ் பெயர்களுடன் புதுமையான திருமண அழைப்பிதழ்பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்று “பகாசூரன்” சொல்வது சரியா?
ஒரு குழந்தைக்கு பெற்றோரை விட சிறந்த வழிகாட்டி இருக்க முடியாது. அதே சமயம் அக்குழந்தையின் கைகளை அதன் பெற்றோர் விடாது கெட்டியாய் பிடித்துக் கொண்டால்.. அந்த பிடி இருகி அக்குழந்தையையே காயப்படுத்தினால்… அந்த காயம்…
View More பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்று “பகாசூரன்” சொல்வது சரியா?தமிழில் பராமரிக்கபட்ட கோப்புகள் : பாராட்டு பெற்ற ஊராட்சி ஒன்றிய உதவியாளர்
கோப்புகளை தமிழில் முறையாக பராமரிப்பு செய்து வந்ததாக சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உதவியாளருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய…
View More தமிழில் பராமரிக்கபட்ட கோப்புகள் : பாராட்டு பெற்ற ஊராட்சி ஒன்றிய உதவியாளர்தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது! – பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது என்றும், தமிழ் எங்கே உள்ளது என்று தெரிவித்தால், தனது தலையை அடமானம் வைத்து ரூ.5 கோடி தருவேன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொங்கு…
View More தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது! – பாமக நிறுவனர் ராமதாஸ்டோக்கியோவில் “இனிக்கும் தமிழ்” – ஜப்பான் தம்பதியின் வியக்கவைக்கும் தமிழ்ப்பற்று!
டோக்கியோவில், ஜப்பான் தம்பதியினர் தங்களின் இனிப்பகத்திற்கு தமிழில் பெயர் வைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நேற்று சர்வதேச தாய்மொழி தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தாய்மொழி மீது பலருக்கும் பற்று இருப்பது…
View More டோக்கியோவில் “இனிக்கும் தமிழ்” – ஜப்பான் தம்பதியின் வியக்கவைக்கும் தமிழ்ப்பற்று!’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழே ஆட்சி செய்யும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் ’தமிழைத் தேடி’ என்ற விழிப்புணர்வு பயணத்தை இன்று தொடங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ’தமிழைத் தேடி’ என்ற பெயரில் விழிப்புணர்வு…
View More ’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்உலக தாய்மொழிகள் தினம் – ஏன்…? எப்படி…?
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டின் கருதுகோளாக ”பன்மொழிக் கற்றலுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடு” என்று…
View More உலக தாய்மொழிகள் தினம் – ஏன்…? எப்படி…?சங்க இலக்கியங்களுக்கு நூல் வடிவம் தந்த பெருஞ்சாதனையாளர் : தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்
செல்லரித்துப் போன பனை ஓலைகளில் கிடந்த சங்க இலக்கியங்களை,நூல் வடிவம் தந்த பெருஞ்சாதனையாளர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு சோறுடைத்த சோழ நாடாம் தஞ்சையில் சூரியமூலை என்ற ஊரில்,1855 ஆம்…
View More சங்க இலக்கியங்களுக்கு நூல் வடிவம் தந்த பெருஞ்சாதனையாளர் : தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர்