உசிலம்பட்டியில் திருவள்ளுவருக்கு கோயில் – வெகுவிமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா!

உசிலம்பட்டி அருகே திருவள்ளுவருக்கு சிலையுடன்  கூடிய கோயில் அமைக்கப்பட்டு இன்று குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  எழுமலையில் இராம கிருஷ்ணா மற்றும் விவேகானந்தர் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில்…

View More உசிலம்பட்டியில் திருவள்ளுவருக்கு கோயில் – வெகுவிமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா!

1330 திருக்குறள் மற்றும் 1லட்சம் தமிழ் பெயர்களுடன் புதுமையான திருமண அழைப்பிதழ்

ஓசூரில் திருமண அழைப்பிதழில் 1330 திருக்குறள் மற்றும் ஒரு லட்சம் தமிழ் பெயரை அச்சிட்டு புதுமண தம்பதிகள் அசத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிருந்தாவன் நகரில் வசித்து வருபவர் ரவீந்திரன்(61).  இவர் முன்னாள்…

View More 1330 திருக்குறள் மற்றும் 1லட்சம் தமிழ் பெயர்களுடன் புதுமையான திருமண அழைப்பிதழ்

பல்கலைக்கழக மானிய குழு மறுசீரமைப்பு செய்யப்படும் – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை…

View More பல்கலைக்கழக மானிய குழு மறுசீரமைப்பு செய்யப்படும் – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மழலைக் குரலில் திருக்குறள், ஆத்திசூடி: கோவை சிறுவனுக்கு முதலமைச்சர் பாராட்டு

திருக்குறள், ஆத்திசூடியை மனப்பாடமாக ஒப்புவித்த கோவையை சேர்ந்த 7 வயது சிறுவனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் ராகுல் ராம். இந்த வயதிலேயே திருக்குறள், ஆத்திசூடி,…

View More மழலைக் குரலில் திருக்குறள், ஆத்திசூடி: கோவை சிறுவனுக்கு முதலமைச்சர் பாராட்டு

புதுவை சட்டப்பேரவையில் தமிழில் ஒலித்த ஆளுநர் உரை

புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதல் முறையாக 13 திருக்குறள்களை மேற்கோள் காட்டி அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தமிழில் உரையாற்றினார்.   புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் துணை…

View More புதுவை சட்டப்பேரவையில் தமிழில் ஒலித்த ஆளுநர் உரை

நடப்புக் கல்வியாண்டில் திருக்குறள் பாடமாக அறிமுகம்!

நடப்பு 2021ஆம் கல்வியாண்டில் திருக்குறளை பாடமாக அறிமுக செய்வதாக, சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி வெளியிட்டுள்ள தகவலில், “தொழில் தர்மத்துக்கான திருக்குறள்” என்ற பெயரில், திருக்குறள் பாடம் அறிமுகம்…

View More நடப்புக் கல்வியாண்டில் திருக்குறள் பாடமாக அறிமுகம்!