சூப்பர் ஸ்டாரா? சுப்ரீம் ஸ்டாரா? என வாரிசு வெற்றி விழாவில் நடிகர் சரத் குமார் ஆவேசமாக பேசியுள்ளார். வாரிசு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில்…
View More சூப்பர் ஸ்டாரா? சுப்ரீம் ஸ்டாரா? வாரிசு வெற்றி விழாவில் ஆவேசமடைந்த சரத்குமார்தமிழ்
#தமிழ்நாடு – தனித்த அடையாளமும் வரலாறும்
’நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்…’ என்கிறார் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர். ’செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே…’ என்கிறார் மகாகவி பாரதி. பரிபாடல், பதிற்றுப்பத்து, சங்க இலக்கியம்…
View More #தமிழ்நாடு – தனித்த அடையாளமும் வரலாறும்தமிழ் மொழியைக் காத்திடக் கோரிக்கை: தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்
திமுக அரசு, தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடலூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…
View More தமிழ் மொழியைக் காத்திடக் கோரிக்கை: தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்தமிழ் மொழியை சரித்திரத்தாலும், சட்டத்தாலும் அழிக்க முடியாது – வைரமுத்து
தமிழ் மொழி பீனிக்ஸ் பறவை போல அதை அழித்தாலும் மீண்டும் எழுந்து வரும் என வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து பேசியுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு சார்பில் இந்தி திணிப்பு…
View More தமிழ் மொழியை சரித்திரத்தாலும், சட்டத்தாலும் அழிக்க முடியாது – வைரமுத்துகே.ஜி.எப்பை தொடர்ந்து கன்னட சினிமாவின் மற்றொரு புயல்; தமிழுக்கும் வருகிறது காந்தாரா!
கன்னட மொழியில் ஆக்ஷன் த்ரில்லராக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள காந்தரா திரைப்படம், தமிழ் டப்பிங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எப்., கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்…
View More கே.ஜி.எப்பை தொடர்ந்து கன்னட சினிமாவின் மற்றொரு புயல்; தமிழுக்கும் வருகிறது காந்தாரா!இணைப்பு மொழியாக ஆங்கிலம்: ஓபிஎஸ்
இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் தான் இருக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டது…
View More இணைப்பு மொழியாக ஆங்கிலம்: ஓபிஎஸ்டெல்லி பல்கலைக்கழகத்தில் தொடரும் சர்ச்சைகள்
உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும் டெல்லி பல்கலைக்கழகம் தொடர்பாக, அவ்வப்போது சர்ச்சைகள் எழுவது உண்டு. தற்போது, ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் எழுத்தாளர்களான பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது, தலைநகரில்…
View More டெல்லி பல்கலைக்கழகத்தில் தொடரும் சர்ச்சைகள்“மத்திய அரசு தேர்வில் தமிழ் புறக்கணிப்பு”
மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான மத்திய அரசின் ஆன்லைன் திறனறிவு தேர்வில், தமிழ்மொழி புறக்கணிப்பட்டுள்ளது ஏன்? என எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் KVPY எனும் அறிவியல் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு, ஆங்கிலம்,…
View More “மத்திய அரசு தேர்வில் தமிழ் புறக்கணிப்பு”தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை
திருச்செந்தூரில் தமிழ் கடவுளான முருகனுக்கு, தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் இன்று முதல் தொடங்கியது. கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா? தமிழில் செய்யக் கூடாதா? என்ற சர்ச்சை நீண்ட காலமாக தொடர்ந்தது.…
View More தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை