உலக தமிழ்ச் சங்கம் சார்பாக 12 அடி உயரமுள்ள 155 வது திருவள்ளுவர் சிலை மாமல்லபுரத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜிபி உலகத்தமிழ்ச்சங்கம் சார்பில் அதன் நிறுவனர் விஜிபி சந்தோஷம் ஏற்பாட்டில்…
View More சென்னையில் இருந்து தென்னாப்பிரிக்கா செல்லும் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை!திருவள்ளுவர்
உசிலம்பட்டியில் திருவள்ளுவருக்கு கோயில் – வெகுவிமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா!
உசிலம்பட்டி அருகே திருவள்ளுவருக்கு சிலையுடன் கூடிய கோயில் அமைக்கப்பட்டு இன்று குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் இராம கிருஷ்ணா மற்றும் விவேகானந்தர் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில்…
View More உசிலம்பட்டியில் திருவள்ளுவருக்கு கோயில் – வெகுவிமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா!1330 திருக்குறள் மற்றும் 1லட்சம் தமிழ் பெயர்களுடன் புதுமையான திருமண அழைப்பிதழ்
ஓசூரில் திருமண அழைப்பிதழில் 1330 திருக்குறள் மற்றும் ஒரு லட்சம் தமிழ் பெயரை அச்சிட்டு புதுமண தம்பதிகள் அசத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிருந்தாவன் நகரில் வசித்து வருபவர் ரவீந்திரன்(61). இவர் முன்னாள்…
View More 1330 திருக்குறள் மற்றும் 1லட்சம் தமிழ் பெயர்களுடன் புதுமையான திருமண அழைப்பிதழ்