சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
View More “திருக்குறள் வழியில் மோடி ஆட்சி” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு!Thirukkural
Budget 2025 | “நாடாளுமன்றத்தில் ஒலித்த திருக்குறள்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை !
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளை சுட்டிகாட்டி பேசியுள்ளார்.
View More Budget 2025 | “நாடாளுமன்றத்தில் ஒலித்த திருக்குறள்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை !1330 திருக்குறள் மற்றும் 1லட்சம் தமிழ் பெயர்களுடன் புதுமையான திருமண அழைப்பிதழ்
ஓசூரில் திருமண அழைப்பிதழில் 1330 திருக்குறள் மற்றும் ஒரு லட்சம் தமிழ் பெயரை அச்சிட்டு புதுமண தம்பதிகள் அசத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிருந்தாவன் நகரில் வசித்து வருபவர் ரவீந்திரன்(61). இவர் முன்னாள்…
View More 1330 திருக்குறள் மற்றும் 1லட்சம் தமிழ் பெயர்களுடன் புதுமையான திருமண அழைப்பிதழ்திருக்குறளை கூறியபடி சிலம்பம் சுற்றி உலக சாதனை; 270 பள்ளி மாணவர்கள் அசத்தல்!
குளோபல் உலக சாதனைக்காக ஒழுக்கம் குறித்த திருக்குறளைக் கூறியபடி ஒரு மணி நேரம் தொடர்ந்து 270க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளனர். தூத்துக்குடியில் பள்ளி மாணவ மாணவியரிடையே…
View More திருக்குறளை கூறியபடி சிலம்பம் சுற்றி உலக சாதனை; 270 பள்ளி மாணவர்கள் அசத்தல்!ஜெயலலிதா மரணம்; திருக்குறளில் விளக்கமளித்த நீதியரசர்
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையின் இறுதியில் இடம் பெற்றிருக்கும் திருக்குறள் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி ஆணையம் கடந்த…
View More ஜெயலலிதா மரணம்; திருக்குறளில் விளக்கமளித்த நீதியரசர்திருக்குறளை மதநெறியாளர்களுக்குக மட்டும் உரியதாகச் சுருக்கப் பார்க்கிறார் ஆளுநர்- முரசொலி
திருவள்ளுவரை மீண்டும் புனைவுகளுக்குள் அடைக்கக் கூடாது என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஆரியம், ஆத்திகம், சனாதனம், வேதங்கள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி, ‘என்ன…
View More திருக்குறளை மதநெறியாளர்களுக்குக மட்டும் உரியதாகச் சுருக்கப் பார்க்கிறார் ஆளுநர்- முரசொலிஜூன் மாதத்தில்12 மொழிகளில் வெளியாகும் “திருக்குறள்”
ஜூன் மாதத்தில்12 மொழிகளில் திருக்குறள் வெளியாகும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகர் தகவல் தெரிவித்துள்ளார். செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் 12 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்கும் பணி நிறைவடைந்து…
View More ஜூன் மாதத்தில்12 மொழிகளில் வெளியாகும் “திருக்குறள்”மழலைக் குரலில் திருக்குறள், ஆத்திசூடி: கோவை சிறுவனுக்கு முதலமைச்சர் பாராட்டு
திருக்குறள், ஆத்திசூடியை மனப்பாடமாக ஒப்புவித்த கோவையை சேர்ந்த 7 வயது சிறுவனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் ராகுல் ராம். இந்த வயதிலேயே திருக்குறள், ஆத்திசூடி,…
View More மழலைக் குரலில் திருக்குறள், ஆத்திசூடி: கோவை சிறுவனுக்கு முதலமைச்சர் பாராட்டுகேரளாவில் திருக்குறளை பரப்பிய சிவானந்தர் காலமானார்
திருவள்ளுவர் மீது கொண்ட ஈர்ப்பால், கேரளாவில் “திருவள்ளுவர் ஞானமடம்” எனும் வாழ்வியல் நெறி அமைப்பை நிறுவிய சிவானந்தர் (9.8.2021) நேற்று இரவு காலமானார். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்துக்கு உட்பட்ட பிரவம் என்ற ஊரில்,…
View More கேரளாவில் திருக்குறளை பரப்பிய சிவானந்தர் காலமானார்பேருந்துகளில் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் ஓரிரு நாட்களில் இடம்பெறும்- அமைச்சர் ராஜகண்ணப்பன்
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் ஒரிரு நாட்களில் மீண்டும் இடம்பெறும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மே மாதம் முதல்…
View More பேருந்துகளில் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் ஓரிரு நாட்களில் இடம்பெறும்- அமைச்சர் ராஜகண்ணப்பன்