ஜெயங்கொண்டம் அருகே வழக்கறிஞர் வெட்டிக்கொலை

அரியலூர்  மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பட்டப் பகலில் 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சாமிநாதன். இவர்…

View More ஜெயங்கொண்டம் அருகே வழக்கறிஞர் வெட்டிக்கொலை

“இங்கிலாந்தில் 3 மாதம் தலைமறைவாக இருந்தேன்” – இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா

உலகில் எந்த நாடும் இலங்கையை போன்று பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கித் தவித்ததில்லை என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  நெருக்கடியில் தவிக்கும் இலங்கை அண்டை நாடான இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்…

View More “இங்கிலாந்தில் 3 மாதம் தலைமறைவாக இருந்தேன்” – இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா

எம்எல்ஏக்கள் அணிமாற்றம்: வளைக்கப்படுகிறார்களா? வளைகிறார்களா?

வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 93 எம்எல்ஏக்கள், மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்திருக்கின்றனர். இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் சேதி என்ன? அணி மாற்றத்திற்கு காரணம் என்ன? எந்தெந்த மாநிலங்களில்…

View More எம்எல்ஏக்கள் அணிமாற்றம்: வளைக்கப்படுகிறார்களா? வளைகிறார்களா?

நுகர்பொருள் வாணிபக் கழகம் தனியார் மயமாகிறதா? ஜி.கே.வாசன் எதிர்ப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தனியார் மயமாக்கப்படும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More நுகர்பொருள் வாணிபக் கழகம் தனியார் மயமாகிறதா? ஜி.கே.வாசன் எதிர்ப்பு

அதிமுகவில் இரட்டை தலைமை தொடங்கி ஒற்றை தலைமை கோரிக்கை வரை கடந்து வந்த பாதை

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை வழிநடத்தி சென்ற நிலையில், ஒற்றை தலைமைக்கான வழக்கு நீடித்து வருவது குறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்..   அதிமுக என்ற அரசியல்…

View More அதிமுகவில் இரட்டை தலைமை தொடங்கி ஒற்றை தலைமை கோரிக்கை வரை கடந்து வந்த பாதை

“இபிஎஸ்-க்கு ஆதரவான தீர்ப்பு; ஓபிஎஸ்-க்கு நிர்பந்தம்” – மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாகமூட்டும்  என்றும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  தேர்தல் ஆணையத்திடம் இறுதி முடிவு…

View More “இபிஎஸ்-க்கு ஆதரவான தீர்ப்பு; ஓபிஎஸ்-க்கு நிர்பந்தம்” – மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து

எனது வீட்டை இடித்துத் தள்ளுங்கள் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

தாம் வசிக்கும் வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்தால் அதை இடிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வராக உள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்…

View More எனது வீட்டை இடித்துத் தள்ளுங்கள் – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன் எனக் கூறிய பாஜக எம்எல்ஏ

புதுச்சேரி மாநிலத்தை சீரழிக்கும் நோக்கில் பிரான்ஸ் நாடு நிதி உதவி வழங்கியுள்ள குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, மீறி செயல்படுத்தினால் நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து…

View More நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன் எனக் கூறிய பாஜக எம்எல்ஏ

திரையுலகை விட்டு விலகுகிறாரா நடிகை நயன்தாரா? காரணம் என்ன?

தாலி சென்டிமென்டினால் நடிகை நயன்தாரா திரைத்துறையை விட்டு விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா,  தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக தற்போது வலம் வருகிறார். அவர் ரஜினிகாந்த்,…

View More திரையுலகை விட்டு விலகுகிறாரா நடிகை நயன்தாரா? காரணம் என்ன?

அமலா பாலின் முன்னாள் காதலர் கைதில் சர்ச்சை?

நடிகை அமலாபால் கொடுத்த புகாரின் பேரில் பிரபல பாடகரும், திரைப்பட பைனான்சியருமான பவ்னீந்தர் சிங் தத்தா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மேலிடம் கொடுத்த பிரஷர் காரணமாக பல்வேறு சட்டவிதிகளையும் காற்றில் பறக்கவிட்டு அவசரமாக வழக்கு…

View More அமலா பாலின் முன்னாள் காதலர் கைதில் சர்ச்சை?