இயற்கை உரம் என்ற பெயரில் களிமண்ணை விற்று விவசாயிகளை ஏமாற்றியதாக கோவில்பட்டி பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், புரட்டாசி ராபி பருவத்திற்கு தயாராகி…
View More இயற்கை உரமென்று களிமண் விற்று மோசடி?தமிழ்நாடு
இலங்கையில் கடைசி தமிழ் மன்னனின் பெயர்பலகை அகற்றம்
இலங்கையில் மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் எனும் பெயர்ப்பலகை வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 நினைவு விழாவை முன்னிட்டு இலங்கையில்…
View More இலங்கையில் கடைசி தமிழ் மன்னனின் பெயர்பலகை அகற்றம்விநாயகப் பெருமானின் அருள் காட்சி – புகைப்படத் தொகுப்பு
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் எழுந்தருளிய விநாயகப் பெருமான். பக்தர்களுக்கு வினைதீர்க்கும் பெருமான் அருள்பாலித்த படத்தொகுப்பை பார்ப்போம்… ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் விநாயகரை துதித்த யானை ராமலட்சுமி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்…
View More விநாயகப் பெருமானின் அருள் காட்சி – புகைப்படத் தொகுப்புநடிகை அமலா பாலின் முன்னாள் காதலர் சிறையில் அடைப்பு
தனிமையில இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக நடிகை அமலா பால் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட அவரது முன்னாள் காதலர் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ் சினிமாவின் உட்ச நத்திரமாக வளம்வருபவர்…
View More நடிகை அமலா பாலின் முன்னாள் காதலர் சிறையில் அடைப்புதமிழ்நாட்டின் புகழ்பெற்ற 12 விநாயகர் கோயில்கள்
தமிழ்நாட்டில் உள்ள விநாயகர் கோயில்களில் புகழ் பெற்ற 12 விநாயகர் கோயில்கள் எங்கு உள்ளது. அதன் சிறப்பு என்ன என்பது குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்.. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் உள்ள கற்பக…
View More தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 12 விநாயகர் கோயில்கள்மரியே வாழ்க.. முழக்கத்துடன் கோலாகலமாக தொடங்கியது வேளாங்கண்ணி திருவிழா
வேளாங்கண்ணி பேராலயத்தின் இந்தாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந் தேதி கொடியேற்றத்துடன்…
View More மரியே வாழ்க.. முழக்கத்துடன் கோலாகலமாக தொடங்கியது வேளாங்கண்ணி திருவிழாதமிழ் இலக்கியங்கள் பெருமையை உலகறிய செய்ய முயற்சி
மணிமேகலை இலக்கியத்தை உலக மொழிகளில் மொழிபெயர்க்கிறது செம்மொழி தமிழாய்வு நிறுவனம். தமிழ் இலக்கியங்களின் பெருமையை உலகம் அறியச் செய்ய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருக்குறளைத் தொடர்ந்து பௌத்த இலக்கியமான மணிமேகலையை,…
View More தமிழ் இலக்கியங்கள் பெருமையை உலகறிய செய்ய முயற்சிஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் நாளை ஆலோசனை
தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ள…
View More ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் நாளை ஆலோசனைடாஸ்மாக் நாளை இயங்காது.
நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் இரவு ஊரடங்கு இந்தியாவில் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 6ம்…
View More டாஸ்மாக் நாளை இயங்காது.தமிழ்நாட்டில் 500 கலைஞர் உணவகங்கள்; அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் அம்மா உணவகம் போன்று வரும் நாட்களில் 500 கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அனைத்து மாநில உணவுத்துறை அமைச்சர்களுடன் டெல்லியில் ஆலோசனை…
View More தமிழ்நாட்டில் 500 கலைஞர் உணவகங்கள்; அமைச்சர் தகவல்