தமிழ்நாடு பல்கலைகழகங்களில் வேந்தராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய நிலையில் ஆளுநர் விடுவிப்பு!

பல்கலை. மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் வேந்தராகிறார்

View More தமிழ்நாடு பல்கலைகழகங்களில் வேந்தராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய நிலையில் ஆளுநர் விடுவிப்பு!

ஆளுநர் கிடப்பில் போட்ட உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய 10 மசோதாக்கள் என்னென்ன?

தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த மசோதாக்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம்

View More ஆளுநர் கிடப்பில் போட்ட உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய 10 மசோதாக்கள் என்னென்ன?

ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் – சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டதாக தீர்ப்பு!

ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தியதைக் கருத்தில் கொண்டு 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டபோதே சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

View More ஆளுநர் கிடப்பில் போட்ட 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் – சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டதாக தீர்ப்பு!

“ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை ; 10 மசோக்களை நிறுத்தி வைத்தது செல்லாது” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஆளுநர் 10 மசோதாக்களை கிடப்பில் போட்டது சரியானது அல்ல, அவை செல்லாது 10 மசோக்களும் ஏற்றுக் கொண்டதாகவே எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது

View More “ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை ; 10 மசோக்களை நிறுத்தி வைத்தது செல்லாது” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

25 புதிய மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமதி – தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயல் என சீமான் கண்டனம்

தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் வகையில், திமுக அரசு புதிதாக 25 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட அனுமதி அளித்திருக்கும் கொடுஞ்செயலுக்கு நாம் தமிழர் கட்சி சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர்…

View More 25 புதிய மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமதி – தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயல் என சீமான் கண்டனம்

மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் நடைபெறும் மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சீமான் இன்று வெளியிட்டுள்ள அறியாகியில், இராணிப்பேட்டை மாவட்டம்,…

View More மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

விவசாயிகளே… வேளாண் பட்ஜெட்டில் என்ன வேண்டும்? தமிழக அரசுக்கு கருத்து சொல்லுங்கள்…

2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளார். 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,…

View More விவசாயிகளே… வேளாண் பட்ஜெட்டில் என்ன வேண்டும்? தமிழக அரசுக்கு கருத்து சொல்லுங்கள்…

குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்?- சீமான் கேள்வி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளை இதுவரை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு…

View More குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்?- சீமான் கேள்வி

வேங்கை வயல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து…

View More வேங்கை வயல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – அமைச்சர் ரகுபதி

ரூ.2000 வழங்கும் கொரோனா திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். ரூ.4000 கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணையாக ரூ.2-ஆயிரத்தை இந்த மாதமே…

View More ரூ.2000 வழங்கும் கொரோனா திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்