விஜய் சேதுபதி, மகாகாந்தி பரஸ்பரம் பேசி தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவு!
நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மகாகாந்தி ஆகியோர் பெங்களூரு விமான நிலையத்தில் தாக்கி கொண்ட விவகாரத்தில் இரு தரப்பும் பரஸ்பரம் பேசி தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021-ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி...