நெல்லை அருகே கோயில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை சுத்தமல்லி அடுத்த பழவூரில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை…
View More பெண் எஸ்.ஐக்கு கத்திக்குத்து – நலம் விசாரித்த முதலமைச்சர்”இனி முகக்கவசம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்”
மதுரையில் வரும் திங்கள் முதல் முகக்கவசம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள்…
View More ”இனி முகக்கவசம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்”சமூக ஆர்வலரை தாக்கிய பாஜகவினர்
புதுச்சேரியில் தடையை மீறி, பேனர் வைத்தது குறித்து புகார் அளிக்க சென்ற சமூக ஆர்வலர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரியில் பொது இடங்களில் பேனர் வைப்பதற்கான…
View More சமூக ஆர்வலரை தாக்கிய பாஜகவினர்மூதாட்டியை கொன்ற ராணுவ வீரர் தப்பியோட்டம்
கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி பிரிந்து சென்றதற்கு, தனது பெரியம்மா முத்தம்மாள் தான் காரணம் என கூறி அவரை அரிவாளால் சராமாரியாக வெட்டி ரானுவ வீரர் கொலை செய்துள்ளார். தேனி மாவட்டம் பூதிப்புரம்…
View More மூதாட்டியை கொன்ற ராணுவ வீரர் தப்பியோட்டம்சென்னை ஐஐடியில் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை
சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை…
View More சென்னை ஐஐடியில் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை”மின் விநியோகத்தில் திமுக அரசின் மெத்தனப்போக்கு கண்டனத்துக்குரியது”
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில்…
View More ”மின் விநியோகத்தில் திமுக அரசின் மெத்தனப்போக்கு கண்டனத்துக்குரியது”தொடர் மின்வெட்டு – மக்கள் அவதி
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் நேற்றும் தொடர் மின்வெட்டு நிலவியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர் மின்வெட்டு இருந்தது. உடன்குடி மற்றும் ஆறுமுகநேரி பகுதிகளில்…
View More தொடர் மின்வெட்டு – மக்கள் அவதி”மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே காரணம்”
தமிழ்நாட்டில் நிலவும் தொடர் மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, மழவராய நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற…
View More ”மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே காரணம்”’நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன்’
இரட்டை இலை சின்ன முறைகேடு வழக்கில், தாம் ஒரு நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கியதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தேர்தல் கமிஷன் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற அதிகாரிகளுக்கு…
View More ’நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன்’கோடநாடு வழக்கு: “யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்”
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமென வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக காவல்துறை 2…
View More கோடநாடு வழக்கு: “யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்”