இந்தியா – இங்கிலாந்து இடையே பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி ஹைதராபாத் இல்லத்தில்…
View More இந்தியா – இங்கிலாந்து இடையே போடப்பட்ட ஒப்பதங்கள்”மக்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்”
மக்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் 30-ம் ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், மாணவர்களை பார்க்கும்…
View More ”மக்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்”தமிழ்நாட்டிற்கான மின்உற்பத்தி மற்றும் மின்பற்றாக்குறை எவ்வளவு?
தமிழ்நாட்டிற்கான மின்சார தேவை எவ்வளவு?… மின்உற்பத்தி மற்றும் மின்பற்றாக்குறை எவ்வளவு என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்… தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 16,500 மெகாவாட் முதல் 17,000 மெகாவாட் வரை மின் தேவை இருக்கிறது. தமிழ்நாட்டின்…
View More தமிழ்நாட்டிற்கான மின்உற்பத்தி மற்றும் மின்பற்றாக்குறை எவ்வளவு?அரசு பணிக்காக போலி சான்றிதழ்கள் வழங்கிய வடமாநிலத்தவர்கள்
மத்திய அரசு பணிகளில் சேர , போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் விண்ணப்பித்துள்ளதாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அஞ்சல் ஊழியர் பணி, சி.ஆர்.பி.எஃப்…
View More அரசு பணிக்காக போலி சான்றிதழ்கள் வழங்கிய வடமாநிலத்தவர்கள்”நிர்வாக திறமையற்ற அரசு” – இபிஎஸ் குற்றச்சாட்டு
நிர்வாகத்திறமையற்ற அரசால் மக்கள் மின்வெட்டை சந்தித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் மின்தடையால் மக்கள் கடுமையாக…
View More ”நிர்வாக திறமையற்ற அரசு” – இபிஎஸ் குற்றச்சாட்டுஉள்ளாட்சி தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர், உள்ளாட்சி அமைப்புகள், மக்களாட்சியின் ஆணி வேர் என்றும்,…
View More உள்ளாட்சி தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புஉசிலம்பட்டியில் தொடரும் பெண் சிசுக் கொலை?
உசிலம்பட்டியில் மர்மமான முறையில் பெண்குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் உடற்கூறாய்வு பணி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சக்கரப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி – பாண்டிச் செல்வி தம்பதிக்கு ஏற்கனவே 2 வயது…
View More உசிலம்பட்டியில் தொடரும் பெண் சிசுக் கொலை?சென்னை ஐஐடியில் தீவிரமடையும் கொரோனா
சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு, மாஸ்க் அணிவது கட்டாயமில்லை…
View More சென்னை ஐஐடியில் தீவிரமடையும் கொரோனா1 லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்
தமிழ்நாட்டில் 1 லட்சம் இடங்களில், மே 8ம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மாமன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம், ரிப்பன் மாளிகையில் உள்ள…
View More 1 லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்…
View More டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு