விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு..வரிசையாக வாக்களித்து வரும் அரசியல் தலைவர்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைபள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக…

View More விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு..வரிசையாக வாக்களித்து வரும் அரசியல் தலைவர்கள்

தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்தநாள் – பிரதமர் தமிழில் ட்வீட்

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதரின் பிறந்தநாளை முன்னிட்டு, இளைய சமுதாயத்தினர் அவரது படைப்பினை படிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அனைவராலும் தமிழ் தாத்தா என போற்றப்படும் உ.வே.சாமிநாதர் 1855ம் ஆண்டு கும்பகோணத்துக்கு அருகே…

View More தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்தநாள் – பிரதமர் தமிழில் ட்வீட்

”திமுகதான் வெற்றி பெறும்” – வாக்களித்தப்பின் முதலமைச்சர் பேட்டி

திமுகதான் வெற்றி பெறும் என நகர்ப்புற உள்ளாச்சி தேர்தலில் வாக்களித்தப்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை…

View More ”திமுகதான் வெற்றி பெறும்” – வாக்களித்தப்பின் முதலமைச்சர் பேட்டி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் கிராப்போர்டு லிட்டில் பிளவர் பள்ளியில் உள்ள 58-வது வார்டு வாக்குச் சாவடியில் தனது…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு

விருப்பப்படி பணம் கொடுத்து உணவருந்தும் உணவகங்கள் மூடல்..வேதனையில் நிறுவனர்

ஆஸ்திரேலியாவில் விருப்பப்படி பணம் கொடுத்து உணவருந்தும் உணவகங்கள் நிதி நிலை காரணமாக மூடப்படுவது வேதனையளிப்பதாக இலங்கையைச் சேர்ந்த உரிமையாளர் தெரிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த ஷனாகா ஃபெர்னாண்டோ, LENTIL AS ANYTHING என்ற பெயரில் கடந்த…

View More விருப்பப்படி பணம் கொடுத்து உணவருந்தும் உணவகங்கள் மூடல்..வேதனையில் நிறுவனர்

சிவப்பு நிற கார், கருப்பு நிற மாஸ்க்..வாக்களித்தார் நடிகர் விஜய்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சிவப்பு நிற காரில், கருப்பு நிற மாஸ்க் அணிந்து வந்து நடிகர் விஜய் வாக்களித்தார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்…

View More சிவப்பு நிற கார், கருப்பு நிற மாஸ்க்..வாக்களித்தார் நடிகர் விஜய்

திருடிய பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டியை அடித்துக்கொன்ற சிறுவன்

விழுப்புரம் மாவட்டம், வளவனுர் அருகே திருடிய பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டியை, 17 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்து செப்டிக் டேங்கில் மறைத்த கொடூர சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வளவனூர்…

View More திருடிய பணத்தை திருப்பி கேட்ட மூதாட்டியை அடித்துக்கொன்ற சிறுவன்

சற்று நேரத்தில் தொடங்குகிறது தேர்தல் வாக்குப்பதிவு

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை…

View More சற்று நேரத்தில் தொடங்குகிறது தேர்தல் வாக்குப்பதிவு