திடீர் உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
View More திடீர் உயிரிழப்புகளுக்கு கொரோனா தடுப்பூசிதான் காரணமா? – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்!covid vaccine
கோவிட் 19 தடுப்பூசி மாரடைப்பு அபாயத்தை 500% அதிகரிக்குமா?
This News Fact Checked by ‘The Healthy Indian Project’ கோவிட் -19 தடுப்பூசி மாரடைப்பு அபாயத்தை 500% அதிகரிக்கிறது என்று ஒரு சமூக ஊடக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை…
View More கோவிட் 19 தடுப்பூசி மாரடைப்பு அபாயத்தை 500% அதிகரிக்குமா?கொரோனா பரவல்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் இன்று கடிதம் ஒன்றை…
View More கொரோனா பரவல்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்கொரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக்கூடாது: உச்சநீதிமன்றம்
கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டுமென யாரிடமும் கூற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியா முழுக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை…
View More கொரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக்கூடாது: உச்சநீதிமன்றம்சென்னை ஐஐடியில் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை
சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை…
View More சென்னை ஐஐடியில் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கைமீண்டும் தீவிரமடையும் கொரோனா
நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டு, மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என…
View More மீண்டும் தீவிரமடையும் கொரோனாதமிழ்நாட்டில் இவ்வளவு பேர் தடுப்பூசி செலுத்தவில்லையா?
தமிழகத்தில் 54 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.4 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசியும், செலுத்தவில்லை என் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த…
View More தமிழ்நாட்டில் இவ்வளவு பேர் தடுப்பூசி செலுத்தவில்லையா?கொரோனா தடுப்பூசியால் மாணவிகளுக்கு பக்க விளைவுகள்? பதிலளித்த அமைச்சர்!
தடுப்பூசியால் பள்ளி மாணவியர் இருவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதா என்று டெல்லியில் மருத்துவக்குழு ஆராய்ந்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியர் லோகலட்சுமி,…
View More கொரோனா தடுப்பூசியால் மாணவிகளுக்கு பக்க விளைவுகள்? பதிலளித்த அமைச்சர்!நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 58,077-ஆக குறைந்துள்ளது
கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 58,077 ஆக பதிவாகியுள்ளது. தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…
View More நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 58,077-ஆக குறைந்துள்ளது’நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை’
தமிழ்நாடு அரசால் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும்…
View More ’நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை’