”சென்னையில் மின் தடை ஏற்பட்டது ஏன்? ” – அமைச்சர் #ThangamThenarasu விளக்கம்!

சென்னையில் நேற்று ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.  சென்னையில் நேற்றிரவு 10.15 மணியளவில் திடீரென பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. கோயம்பேடு, மதுரவாயல் தொடங்கி திருவான்மியூர், பெசன்ட் நகர்,…

View More ”சென்னையில் மின் தடை ஏற்பட்டது ஏன்? ” – அமைச்சர் #ThangamThenarasu விளக்கம்!
#PowerCut | Chennai plunged into darkness... What is the reason for the sudden power outage?

#PowerCut | இருளில் மூழ்கிய சென்னை… பொதுமக்கள் கடும் அவதி… திடீர் மின்தடைக்கு காரணம் என்ன?

மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையில் பல பகுதிகளில் மின்துண்டிப்பு ஏற்பட்ட நிலையில் சில மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டதாக TANGEDCO அறிவித்துள்ளது. சென்னை மணலி துணை மின்நிலையத்தில் 400 கிலோ வாட்…

View More #PowerCut | இருளில் மூழ்கிய சென்னை… பொதுமக்கள் கடும் அவதி… திடீர் மின்தடைக்கு காரணம் என்ன?

சென்னையில் இன்றைய மின்தடை அறிவிப்பு… எந்தெந்த இடங்களில் தெரியுமா?

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பஞ்சட்டி, அண்ணாநகர் மேற்கு, ஆவடி ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் வரை இன்று மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்…

View More சென்னையில் இன்றைய மின்தடை அறிவிப்பு… எந்தெந்த இடங்களில் தெரியுமா?

திருப்பத்தூரில் கனமழை: மரம் முறிந்து 7 மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 30 கிராம மக்கள் அவதி..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் தென்னை மரம் மின் கம்பத்தில் சாய்ந்து விழுந்து,  30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 7 மணி நேரத்திற்கும் மேலாக இருளில் மூழ்கியுள்ளனர்.  தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் …

View More திருப்பத்தூரில் கனமழை: மரம் முறிந்து 7 மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 30 கிராம மக்கள் அவதி..!

மிக்ஜாம் புயல் பாதிப்பு: 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் கொரட்டூர் பகுதி மக்கள்!

மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் தொடர்ந்து 3 நாட்களாக சென்னை கொரட்டூர் பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.  வங்கக் கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி…

View More மிக்ஜாம் புயல் பாதிப்பு: 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் கொரட்டூர் பகுதி மக்கள்!

“சென்னையில் காலை 11 மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின் விநியோகம் ” – மின்சார வாரியம் அறிவிப்பு!

“சென்னையில் காலை 11மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின் விநியோகம் என  வழங்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில்…

View More “சென்னையில் காலை 11 மணிக்குள் 80% பகுதிகளுக்கு மின் விநியோகம் ” – மின்சார வாரியம் அறிவிப்பு!

ட்ரான்ஸ்ஃபார்மரில் சிக்கி இறந்த மீன்: பரிதாபப்பட்டு அறிக்கை விட்ட காவல்துறை – எங்கே நடந்தது தெரியுமா?

ட்ரான்ஸ்ஃபார்மரில் சிக்கி இறந்த மீன் ஒன்றிற்காக பரிதாபப்பட்டு காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் திடீரென மின் தடை ஏற்பட்டது. நீண்ட நேரமாக நீடித்த இந்த மின்…

View More ட்ரான்ஸ்ஃபார்மரில் சிக்கி இறந்த மீன்: பரிதாபப்பட்டு அறிக்கை விட்ட காவல்துறை – எங்கே நடந்தது தெரியுமா?

அடிக்கடி இருளில் மூழ்கும் காவல் நிலையம்: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பணியாற்றும் காவலர்கள்!

திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் காவலர்களும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா காவல் நிலையத்தில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கி விடுகிறது. யூபிஎஸ் வசதி…

View More அடிக்கடி இருளில் மூழ்கும் காவல் நிலையம்: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பணியாற்றும் காவலர்கள்!

தேவைப்படும் அளவுக்கு மின்விநியோகம் செய்ய மின் வாரியம் தயார் – அமைச்சர் செந்தில்பாலாஜி

கோடைகால மின்சார தேவையை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயாராக உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் மின் தேவையை கையாள்வது குறித்து, சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை…

View More தேவைப்படும் அளவுக்கு மின்விநியோகம் செய்ய மின் வாரியம் தயார் – அமைச்சர் செந்தில்பாலாஜி

குமுளி-தேக்கடி பகுதிகளில் 144 தடை உத்தரவு : மின்சாரம் துண்டிப்பு

குமுளி மற்றும் தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரமும்  துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மூணாறு பகுதி மக்களை அச்சுறுத்தி 20க்கும் மேற்பட்ட மக்களை கொன்ற அரிக்கொம்பன் என்ற  காட்டு…

View More குமுளி-தேக்கடி பகுதிகளில் 144 தடை உத்தரவு : மின்சாரம் துண்டிப்பு